März 29, 2024

Tag: 18. Dezember 2021

துயர் பகிர்தல் செல்லத்துரை தனபாலசிங்கம்

திரு செல்லத்துரை தனபாலசிங்கம் பிறப்பு 17 APR 1952 / இறப்பு 16 DEC 2021 யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை மூடும் சிறிலங்கா அரசாங்கம்

நாணயக் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் இயங்கி வரும் இரண்டு தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம்...

இலங்கை பாரிய ஆபத்தில்!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார...

வறுமையில் டக்ளஸ்:கடன் நிலுவை மூன்று கோடி!

இலங்கையில் மூத்த அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் கடந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது....

P2P:பேரணிக்கு சென்றவர்களிற்கு வழக்கு!

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்ட 32 அரசியல் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

ஓய்வெடுக்கிறார் சாம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுதலித்துவருகின்றனர். எனினும் கூட்டமைப்பை...

ஜப்பானில் தீ விபத்து 27 பேர் பலி!

ஜப்பானின் ஒசாகா நகரத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தீ வேண்டுமென்றே தொடங்கப்பட்டதா என போலீசார் நான்காவது மாடியில்...

வடகொரியாவில் 11 நாட்கள் சிரிக்கத் தடை

வடகொரியாவின்  அவர்களின் தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.இதனால் வடகொரிய...

சீனா வந்தால் என்ன ?:காணி பிடிப்பு மும்முரம்!

 வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சீன தூதர்குழு யாழ்.வநது திருமபியுள்ள நிலையில் இன்று...

மனித உரிமைகள் மிக மோசம்!! மாற்றி அமைக்கும் வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியமிடம் உள்ளது!!

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய...

மழைக்கு மத்தியும் காணி பிடிப்பு! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

மழைக்கும் மத்தியில் வலி வடக்கு பிரதேசத்தில் காண சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று  காலை 09.00 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223...