April 20, 2024

Tag: 14. Dezember 2021

துயர் பகிர்தல் திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா

திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா பிறப்பு 16 SEP 1945 / இறப்பு 12 DEC 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன்...

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு அவலம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் கேட்பாரற்ற நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. தூர பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க...

தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்

“ஓம் விராட் விஸ்வப்பிரம்மனே நமஹ” “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு எதிர்க்கட்சி உடந்தையா?

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது இன்றைய எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்திலாகும். இந்த தாக்குதலில் அவர்களும் உடந்தையா என்ற கேள்வியெழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எஸ்.வியாழேந்திரன் உட்பட...

துயர் பகிர்தல் முருகேசு மயில்வாகனம்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மயில்வாகனம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு...

சஞ்சய் ரூபன் அவர்களின் 2 வது பிறந்தநாள்வாழ்த்து 14.12.2021

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்து வரும் சஞ்சய் ரூபன் அவர்கள் 14.12.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

இங்கிலாந்தில் ஒமிக்ரோனின் முதல் மரணம்! ஒமிக்ரோன் அலையைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை பிரித்தானியப் பிரதமர் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

நூற்றியோராவது குழு வந்தது- சென்றது!

கோத்தபாய ராஜபக்சவினால் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின்...

கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் – பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த...

துணை ஆயுதக்குழு: கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு

துணை ஆயுதக்குழுக்களில் இருந்து காணாமல் போனோரை கண்டறிய புதிய அரசு ஆணைக்குழு அமைத்துள்ளது.இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட கோத்தபாயவின் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண...

மன்னாரில் கரை ஒதுங்கியது யாழ்மீனவர் உடலம்!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை...

சுதந்திரக்கட்சி மீது பொதுஜனபெரமுன தாக்குதல்!

பொதுஜனபெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியிடையேயான மோதல் உக்கிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை...