April 18, 2024

Tag: 19. Dezember 2021

கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் பாடகர்.இசையமைப்பாளர் செங்கதிர் கலந்து சிறப்பிக்கின்றார் 19.12.2021 STSதமிழ் tv

பரிசில் வாழ்ந்து வரும் பாடகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் பொதுத்பணியாளருமான செங்கதிர் அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 19.12.2021 STSதமிழ்...

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா 2004 ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் நினைவாக "26ல் செங்கடலே" என்னும் இசைத்தட்டு வெளியீடு நேற்றைய தினம் உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் வெளியீடு...

துயர் பகிர்தல்கேசவன் கனகரத்தினம்

திரு கேசவன் கனகரத்தினம் (சட்டத்தரணி பிரசித்தநொத்தாரிஸ்) மறைவு: 19 டிசம்பர் 2021 யாழ்  நல்லூர் இராஜவீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், சட்டத்தரணியும்,பதில் நீதிபதியும் மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் ஆகிய திரு...

துயர் பகிர்தல் திரு குலவீரசிஙகம் செல்வராஜா

திரு குலவீரசிஙகம் செல்வராஜா மறைவு: 18 டிசம்பர் 2021 யாழ்.கொக்குவிலை பிறப்பிடமாகவும், இல 41 இன்னர் பெயர்லேன் தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின்...

இலங்கையில் கறுப்புச் சந்தை மாபியா!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்புச் சந்தை மாபியா நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் இடம்பெற்ற...

துயர் பகிர்தல் திரு கந்தையா பத்மநாதன்

திரு கந்தையா பத்மநாதன் தோற்றம் 19 AUG 1937 / மறைவு 17 DEC 2021 யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை லோட்டஸ் றோட்டை...

திருமதி உஷா சுரேஷ் அவர்கள் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 19.12.2021

  சுவிசில் வாழ்ந்துவரும் உஷா சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை இன்று அன்புக் கணவன், குடும்பத்தினர் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை பல்லாண்டு நவாழ்க...

பட்டிமன்றம் Zoom வழி கண்டுகொள்ள இணையுங்கள்

கொறொனாக் காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அல்லது பெற்றுக்கொண்ட.... 19.12.2021 ஜரோப்பா நேரம் 09:00 இந்திய இலங்கை நேரம் 13:30 மணிக்கு ஆரம்பமாகின்றது தீமைகள் அதிகம் என்ற தலை...

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் கட்சியின்  62.1% ஆதரவைப் பெற்று கட்சியின் தமைப்பொறுப்பை எடுக்கின்றார்.கடந்த 16...

குழாய்க்கிணறை திறந்து வைத்த கஜேந்திரகுமார்!

கிளிநொச்சியில் உதய நகர் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் உறவுகளது நிதியில் குழாய்கிணறமைத்து வழங்கியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 1995 ம் ஆண்டு நடந்த யுத்தத்திலும்...

உக்ரைனுக்கு உதவ பிரித்தானியப் படைகளை அனுப்ப வாய்ப்பில்லை – பாதுகாப்புச் செயலர்

உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் ஐக்கிய இராச்சியமும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.வாலஸ்...

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற...

யாழ்ப்பாணத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்!!

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை...

தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும் – மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை  இந்த நாட்டிலுள்ள மக்களின் எதிர்கால வாக்களிக்கும் போக்கை...

எட்டி உதைக்காத கதை?

  தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்துவரும் கோத்தா அரசு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பல...

சிந்திக்காத யாழ்ப்பாண மக்கள்!

யாழில் சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்”கருத்தாடல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மிகக்குறைவான மக்களுடன் நிகழ்வு சோபையிழந்தது. நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தமது...

ஆளும் தரப்பு குடுமிப்பிடி உச்சத்தில்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இணைய ஊடகம் மற்றும் வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீண்ட...

எட்டிப்பார்த்த சீன தூதர்!

புலி எதிர்ப்பில் ஊன்றிப்போயுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்களை சீன நகர்வுகள் அச்சமடைய வைத்துள்ளது. வடமாகாணத்தில் சீன உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்துவரும் நகர்வுகளே அதிர்ச்சியை...

எரிவாயு:பதவி விலக கோரிக்கை!

எரிவாயு நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. சந்தையில் சுமார் 75 வீதத்தை விநியோகிக்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அமைச்சர் லசந்த...

இந்து மதகுரு படுகொலை:சந்தேகநபர் கைது!

கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த  பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு...