April 24, 2024

Tag: 10. Dezember 2021

துயர் பகிர்தல் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் 10.12.2021

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,...

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி ரவீந்திரன்

திருமதி சரோஜினிதேவி ரவீந்திரன் பிறப்பு 10 NOV 1961 / இறப்பு 09 DEC 2021 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி...

துயர் பகிர்தல் திரு சிவசிதம்பரம் சதாசிவம்

திரு சிவசிதம்பரம் சதாசிவம் தோற்றம் 15 MAY 1926 / மறைவு 09 DEC 2021 யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பதுளை, உரும்பிராய் வடக்கு, கனடா Scarborough ஆகிய...

யாழ்.இந்து ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19...

தமிழரின் இதயபூமி தீவிரமாக சிங்கள மயப்படுத்தப்படுகிறது வ- மா- மு- உ- சபா குகதாஸ்

தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் மணலாறு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு தனியான சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதுடன் வெலிஓயா என பெயரும் மாற்றப்பட்டது....

திருமதி பார்வதி இராசலிங்கம்

திருமதி பார்வதி இராசலிங்கம் பிறப்பு 30 MAY 1938 / இறப்பு 09 DEC 2021 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி இராசலிங்கம் அவர்கள்...

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் ஜப்பான் அரசு  பணியில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டும்

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...

தொடங்கியது உண்டியல் முடக்கம்!

தமிழ் பகுதிகளை இலக்கு வைத்து உண்டியல்களை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் விதிகளின் கீழ்...

உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரலில்!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளது.அதனால் அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே...

ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து பாதுகாக்கும்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக...

மட்டக்களப்பில் பெண்கள் வீதியில் போராட்டம்!

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு - கல்லடி...

அடுத்து புகையிரத போராட்டம்!

இலங்கையில் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக...

மணிக்கு ஆபத்தில்லையாம்!

யாழ்.  மாநகர சபை உறுப்பினர்களால், வரவு - செலவுத் திட்டம்  ஏகமனதாக அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, யாழ். மாநகரசபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்....

மற்றொரு பங்காளியும் ஆளுநர் கதிரையில்!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

முடக்கமில்லை!

இலங்கையினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

ஆஹா அற்புத தேசம்?

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சியென இலங்கை ஆட்சியை வியந்திருக்கிறார் மனோகணேசன். இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள மனோகணேசன் "முன்னாள் கடற்படை தளபதி...

மருத்துவ பீட மாணவன் மரணம்: அறிக்கை கோரப்படுகின்றது!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில்...

ஆளுநர் கதிரை: கோத்தாவின் அன்பு பரிசு!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன....