März 29, 2024

Tag: 22. Dezember 2021

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி!!

நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில்...

நாட்டின் உண்மை நிலையினை ஒத்துக்கொண்ட அங்கஜன்

நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும்,யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (20) சங்கானை...

திருமதி லீலா ஐெயதரன் அவ‌ைர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.12.2021

BY TAMILAN · 25. DEZEMBER 2020   யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி லீலா ஐெயதரன் அவர்கள் 25.12.2021இன்று தனது இல்லத்தில் கணவன் பாடகர் ஐெயதரன், மகன், மருமகள், போத்தி,...

துயர் பகிர்தல் திருமதி இலட்சுமி தம்பிப்பிள்ளை

திருமதி இலட்சுமி தம்பிப்பிள்ளை அன்னை மடியில் 10 MAY 1916 / இறைவன் அடியில் 21 DEC 2021 யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம் பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும்,...

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2021,லண்டன்)

லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன் அவர்கள் இன்று 22.12.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும்...

துயர் பகிர்தல் நாகேந்திரம் பவளரட்னம்

மரண அறிவித்தல் நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எனது தாயார் நாகேந்திரம் பவளரட்னம் இன்று 21/12/2021 காலமானார்.

துயர் பகிர்தல் ராஜா தியேட்டர் உரிமையாளர் STR என்ற சி.தியாகராஜா

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் உரிமையாளர் STR என்ற சி.தியாகராஜா காலமானார். ராஜா சினிமா- யாழ்ப்பாணம், வசந்தி சினிமா- வவுனியா, அமுதா சினிமா- வவுனியா, சரஸ்வதி சினிமா- திருகோணமலை,...

துயர் பகிர்தல் திருமதி மேரிதிரேசா (தங்கராணி)

யாழ்ப்பாணம் நாவாந்துறையை பிறப்பிடமாகவும் பாஷையூரை வதிவிடமாகவும்- பிரான்சை தற்காலிக வதிவிடமாக கொண்டவருமான திருமதி மேரிதிரேசா (தங்கராணி) இன்று 21/12/2021ல் காலமானார் இவர் அமரர் நீக்கிலாஸ் அவர்களின் அன்பு...

ஜிம் கொலின் ஜென்சோவின்   8 பிறந்தநாள்  22.12.2021

பிரான்ஸ் வாழ்ந்து வரும்ஜிம் கொலின் ஜென்சோவின் (22.12.2021)இன்று தனது அப்பா; அம்மா;  உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளமுடன்    வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்....

இந்திய மீனவர் வேட்டை:டக்ளஸ் நன்றி!

இந்திய மீனவர்களை வேட்டையாடும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படையினருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களின்...

13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

இனப்பிரச்சினையினை தீர்க்க 13தான் தீர்வென சுரேன் குருசாமி மற்றும் செல்வம் அடைக்கலநாதன் பலரும் காவடியெடுக்க பின்னால் இருப்பது அரசே என்பது அம்பலமாகியுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் தலைவர்களிற்கு...

இந்திய படகுகள் அரசுடமையாகும்?

வடகடலில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களது படகுகள் அரசுடமையாக்கப்படுமென இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த...

தமிழ்த் தரப்பினர் மீண்டும் சந்தித்தனர்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்தகோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும்...

பிரான்சில் பெண்ணை பயணக் கைதிகளாக வைத்திருந்த நபர் கைது!

பாரிசியன் கடையொன்றில் இரவோடு இரவாக ஒரு பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் ஒருவர் செவ்வாய்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம், பாரிஸின் 12வது மாவட்டத்தில் உள்ள Rue d'Aligre...

கொசோவாவில் சிறை அறைகளை குத்தகைக்கு எடுக்க டென்மார்க்! 15 மில்லியன் யூரோக்கு ஒப்பந்தம்!!

ஸ்காண்டிநேவிய நாட்டில் உள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க கொசோவோவில் உள்ள 300 சிறை அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கு டென்மார்க் ஒப்பந்தம் செய்துள்ளது.திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த...

முன்னணி-கூட்டமைப்பு கூட்டு:கவிழ்ந்தது காரைநகர்!

கூட்டமைப்பபுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு சேர்ந்ததையடுத்து காரைநகர் பிரதேசசபை ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனிடையே கட்சியின்  தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும்...

வைத்தியர்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

மட்டக்களப்பில் காணாமல் போன 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகநேரியில் குளத்துமடுவில் காணமல் போயிருந்த குடும்பஸ்த்தரின் சடலத்தினை வாகநேரி ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை (18)...

யாழ்பல்கலையில் சிங்கள மாணவர்கள் போட்டுப்பிடிப்பு!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில்...

இறக்கை கட்டி ஆகாயத்தில் பறக்கிறது எரிபொருள்!

இலங்கையில்  எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25...