April 19, 2024

Tag: 3. Dezember 2021

அபுதாபிக்கு பறந்த கோட்டாபய

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி இன்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5...

ஈழத்து யுவதிக்கு ஐ.நாவில் கிடைத்த அங்கீகாரம்

UNICEF இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து யுவதி செல்வி. G.சாதனா தமிழ் டயஸ்போறா அலையன்ஸ்...

STS தமிழ் TV அனுசரணையுடன் “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” (Zoom) வழி இலக்கிய நிகழ்வு 12.12.2021

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” என்ற சொற் பொருளில், தொடர்ந்து நடத்தி வரும் மெய்நிகர் (Zoom) வழி இலக்கிய நிகழ்வு 12.12.2021ஆம்...

வடக்கில் கால்பதிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய சீனா..! வெளியான தகவல்!

யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் வேலைத்திட்டத்தினை சீனா இடைநிறுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்...

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு அண்ணாத்த படம் ஓடி முடிவதற்குள்ளாகவே எழுந்து விட்டது. எப்படியாவது பெரிய ஹிட் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ரஜினியை நெருக்கியிருக்கிறது. சமீபத்தில்...

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள்...

கனடா தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்!

கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிவுள்ளார். இதன்படி, ஒண்டாரியோ மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ...

சீனா வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியது

வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது....

இணயா அவர்களின் பிறந்நநாள்வாழ்த்துக்கள் 03.12.2021

இணயா அவர்கள் இன்று தனது பிறந்நநாள் தன்னை அப்பா, அம்மா, குடும்பத்தினருடனும், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்...

கரை ஒதுங்கும் உடலங்கள் யாரது?

யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிவரும் உடலங்கள் தொடர்பில் மீனவ அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை மேலுமொரு  உடலம்; கரை ஒதுங்கியுள்ளது. இன்று கரை...

நினைவேந்தப்பட்டது ஒதியமலைப் படுகொலை

முல்லைத்தீவு- ஒதியமலை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் ஒதியமலை கிராம...

தங்க வேட்டை! புலிகள் புதைத்தனராம்!

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற...

யாழ் பல்கலைகழக ஊழியர்தள் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானித்தமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக...

சிங்கள நாடல்ல:சி.வி.விக்கினேஸ்வரன்!

இலங்கை பாராளுமன்றத்தில் “தமிழர் தாயகம்” என்ற சொற்றொடருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு அரச பாராளுமன்றப் பிரதிநிதிகள் அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தனர். அப்பொழுது மன்றுக்குத் தலைமை வகித்த கௌரவ...

நகை மற்றும் மாட்டு திருட்டில் அமைச்சின் செயலாளர்கள்!

முல்லைதீவில் விடுதலைப்புலிகளது புதைக்கப்பட்ட நகைகளை மீட்க முற்பட்ட டக்ளஸின் செயலாளர் பற்றிய தகவல்கள் மத்தியில்  ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை திருடப்பட்ட...

ஆரிய குளத்தின் கதை!

ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு...

உள்ளே-வெளியே:சுதந்திரக்கட்சி முடிவு!

பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியே போகலாமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(02) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சபுகஸ்கந்த:விற்பனைக்கல்ல!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கா நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி...