März 29, 2024

Tag: 12. Dezember 2021

இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்!! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை உலகநாதன்

திரு கணபதிப்பிள்ளை உலகநாதன் பிறப்பு 28 JAN 1939 / இறப்பு 11 DEC 2021 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி யோகேஸ்வரி நித்தியானந்தன்

திருமதி யோகேஸ்வரி நித்தியானந்தன் தோற்றம் 08 SEP 1956 / மறைவு 10 DEC 2021 யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி நெல்லியடி கிழக்கு முடக்காடு ஒழுங்கையை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திரு சிவசம்பு இராஜதுரை

திரு சிவசம்பு இராஜதுரை தோற்றம்: 08 ஜூலை 1938 - மறைவு: 10 டிசம்பர் 2021 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வதிவிடமாகவும்...

மறப்போமா உன்னை நாம் திலகேஸ் ! அவருக்கான பலர் நினைவு சுமந்த பதிவு !

அமரர் திலகேஸ் அவர்களின் நினைவைச் சுமந்து வரும்பதிவு மறப்போமா உன்னை நாம் ! இன்றைய கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் மறப்போமா உன்னை நாம் என்ற நிகழ்வு இடம்பெறுகின்றது...

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய கொழும்பு பேராயர்

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று...

20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் !

20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் அவர்களின் இன்றைய சங்கம்4 உரையினை தவறவிடாதீர்கள். ——————————————- தனி நாடான...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

துல்லியமாக இலக்கை அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

  வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரக ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி...

இலங்கையின் மாகாண சபையும் இந்தியாவின் 13வது திருத்தமும்! பனங்காட்டான்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்று உயிருடனில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட உயிருடனில்லை. ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபை கோதபாயவின் புதிய அரசியலமைப்பில்...

மீண்டும் இலங்கையில் மின்வெட்டு!

  இலங்கையில் பல பகுதிகளிலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6...

அடுத்து தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு?

இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால்...

இப்போதெல்லாம் புத்தர் சிலை வந்தால் பிரச்சனை!

அரச ஆதரவுடன் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும் என...

வடக்கு தீவுகள் இந்தியாவிற்கும் இல்லையாம்!

வடக்கில் மூன்று தீவுகள் தொடர்பான வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....

இலங்கை:சிறைக்குள் கலவரமாம்!

தென்னிலங்கையின் பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார் இவ்வாறு...

இலங்கை படைகளைது முடக்கத்தை தாண்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில்  மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் திருவம்பாவை பாராயணம் தொடர்ந்து...

மிதப்பவை காணாமல் ஆக்கப்படடவர்களுடையதா?

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா?...

இலங்கை வந்தது அமெரிக்க வாகனமாம்!

அமெரிக்க தூதரகத்தால்  ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது....