Mai 4, 2024

Monat: September 2021

தலிபான்களால் உலங்குவானூர்தியில் தொங்கவிடப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

ஆப்கானிஸ்தான் கந்தகார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்தியில் சடலம் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.தாலிபான்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில ட்விட்டர்...

தலீபான்களின் கைகளில் கிக்கிய பயோமெட்ரிக் கருவிகள்!! அச்சத்தில் மக்கள்!!

ஆப்கானிஸ்தானை தலீபான் திடீரெக் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட ஏராளமான இராணுவ தளவாடங்களை அங்கேயே...

கடந்த ஒரு மாதத்தில் வவுனியாவில் 50 பேர் பலி! 3328 பேருக்குத் தொற்று

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று...

யாழில் சாதாரணமாக வீட்டிலேயே மரணங்கள்!

யாழ்ப்பாணத்திலும் சாதாரண வீட்டு கொரோனா மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த...

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருக்கு போட்டி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு நாளை (02) காலை 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை...

யாழில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை  தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார். இதற்கமைய, வேலணை பிரதேச...

வல்வெட்டித்துறையில் மீனவர்களை காணோம்!

  வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள், படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை,  ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இராகவன், வளவன் ஆகியோரே, இவ்வாறு காணாமல்...

வடக்கில் சுடலைகளில் நெருக்கடி!

  வடக்கில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் மின்தகன மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வவுனியா - பூந்தோட்டம் மயானத்தில் உள்ள மின் தகன இயந்திரம் பழுதடைந்துள்ளமையால், கொரோனா...

துயர் பகிர்தல் சின்னத்தம்பி துரைசாமி

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அக்கரையான் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசாமி அவர்கள்31-08-2021 இன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு...

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, „மேம்படுத்தப்பட்ட பாடநூல்“

தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, "மேம்படுத்தப்பட்ட பாடநூல்" என்ற பெயரோடு, அனைத்துலகத் தமிழர் கல்விப்பேரவை என்ற அமைப்பு கடந்த 05.06.2021 அன்று வெளியிட்ட பாடநூலை மீளப்பெறவேண்டும் என்ற கருத்தை...

அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் கர்தினால்

 உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் சந்திப்பொன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்...

இலங்கையை அச்சுறுத்தும் கொவிட் மரணங்கள் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள சவால்

இலங்கையில் ஒட்சிசன் இன்றி எந்தவொரு கொவிட் தொற்றாளரும் உயிரிழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச்...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (பாகம்2பகுதி 2 )  01.09.2021 STS தமிழில் காணத்தயாராகுங்கள் !

  அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம் 2 ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

துயர் பகிர்தல் பரமேஸ்வரி சுப்பிரமணியம்

திருமதி. பரமேஸ்வரி சுப்பிரமணியம் தோற்றம்: 01 மார்ச் 1946 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் அளவெட்டி இராமலிங்கம் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

திரு நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா பிறப்பு 11 JUN 1954 / இறப்பு 01 SEP 2021 முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா...

யர் பகிர்தல் சோமசுந்தரம் இலட்சுமி

திருமதி சோமசுந்தரம் இலட்சுமி தோற்றம் 16 SEP 1926 / மறைவு 31 AUG 2021 யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் செல்லையா கிருஸ்ணபிள்ளை

திரு செல்லையா கிருஸ்ணபிள்ளை தோற்றம் 13 DEC 1950 / மறைவு 31 AUG 2021 யாழ். வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் இராமலிங்கம் குமாரசாமி

திரு இராமலிங்கம் குமாரசாமி   யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குமாரசாமி அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,...

துயர் பகிர்தல் கனகசிங்கம் ஆறுமுகம்

திரு கனகசிங்கம் ஆறுமுகம் பிறப்பு 24 FEB 1930 / இறப்பு 30 AUG 2021 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

யாழில் இன்று மட்டும் 375 தொற்றாளர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர்...

இலங்கையில் அவசரகால நிலை!

சத்தம் சந்தடியின்றி இலங்கையில் அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும்...