Mai 18, 2024

Monat: September 2021

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2021

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும் நினைத்தது யாவும் நிறைவேறி...

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை...

எத்தியோப்பியா டைக்ரே மோதல்கள்!! இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

இராணுவத்திற்கும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நீடிப்பதால், வடக்கு எத்தியோப்பியாவில் நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோதல்கள் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இது இலட்சக்கணக்கான மக்களை...

தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் சுட்டுக்கொலை!!

ஆப்கானிஸ்தான் மத்திய கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோவில் தலிபான்களால் கர்ப்பிணி பெண் காவல்துறை உறுப்பினர் ஒருவர் உறவினர்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் காவல்துறை...

3ம் நாளாகத் தொடரும் ஈருறுளிப் பயணம்

3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருறுளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்து  நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.2009ம்...

கடலில் மோதல்:இலங்கை.இந்திய மீனவர்கள் காயம்!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறைகளினால் நேற்றிரவு உள்ளுர் மீனவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.இம்மோதலில் பருத்தித்துறையை சேர்ந்த மீனவர் ஒருவரும் தமிழக மீனவர் ஒருவரும்...

சுடலைப்பிரச்சினை:நடமாடும் வாகன தீர்வு!

கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு தற்காலிக நடமாடும் வெளி  இயந்திரம் மூலம் தகனத்தை முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது....

நாலுபேருடன் உலா வந்த நல்லூர் கந்தன்!

காலத்தின் தேவையறிந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை...

கைதடி முதியோர் இல்லம்:தொடரும் மரணங்கள்!

கொரோனா பெருந்தொற்றினால் முடக்கப்பட்டுள்ள கைதடி முதியோர் இல்லத்தை  சேர்ந்த இரண்டாவது வயோதிபர் நேற்று மரணித்துள்ளார். முதியோர் இல்லத்தை சேர்ந்த 116 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து முதியோர்...

ஊரெல்லாம் கோயில்:உடலமோ சிங்கள ஊரிற்கு!

ஊரெல்லாம் கோயில் கட்டிய தமிழ் மக்கள் உடலங்களை அநாதையாக தகனத்திற்காக சிங்கள தேசத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பரிதாபம் அரங்கேற தொடங்கியுள்ளது. வடக்கு மாகாணத்தில் கொரோனாவினால் உயிரிழந்த 52 பேரின்...

பிரித்தானியாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் பற்றாக்குறை!! வெற்றிடமாகக் காட்சியளிக்கும் வணிக நிலையங்கள்!!

பொருட்களை எடுத்துவந்து விநியோகம் செய்யும் தொடர்புகள் பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்த நெருக்கடி அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான ஐரோப்பிய மையத்தைச் சேர்ந்துள்ளது.கொவிட், பிரெக்ஸிட் காரணங்களினால் பிரித்தானியாவில் பாரவூர்தி...

துயர் பகிர்தல் இராமலிங்கம் சிவகுமார்

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, Dortmund, Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவகுமார் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று...

“தமிழர் தெருவிழா” ஜேர்மனியில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்

ஜேர்மன் - டோட்மன் எனும் இடத்தில் “தமிழர் தெருவிழா” தமிழர் பாரம்பரிய இசையோடு தமிழ் பறை இசை முழங்க குதுகலமான ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இதில் ஜேர்மன் மக்கள்...

 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு திரு விக்கி அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு விக்கி அவர்கள்  உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும்...

 றஜீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

  யேர்மனியில் வாழ்ந்துவரும்  றஜீதன் அவர்கள் 05.09.2021இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் றஜீதனை. வாழ்த்தும் அப்பா அம்மா தம்பி அப்பம்மா அக்காமார் தங்கச்சிமார் அம்மம்மா ஐயா .பெரியப்பாமார்....

பயணத்தடை:ஒக்டோபர் 2வரை?

இலங்கையில் அமுலில் உள்ள பயணத்தடையை ஒக்டோபர் 2 திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இருதடவைகளாக முடக்க நிலை...

யாழ்ப்பாணம்:கடவுளாலும் முடியாது

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை...

ஐரோப்பிய ஒன்றியம் தலிபான்களுடன் பேசும் ஆனால் அரசாங்கத்தை அங்கீகரிக்காது

தலிபான்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஸ்லோவேனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெல் கூறுகையில்:- தலிபான்களுடன்...

தனியுரிமை விதிகளை மீறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு துருக்கி அபராதம்!!

தனியுரிமை விதிகளை மீறியதற்காக துருக்கியின் தரவு பாதுகாப்பு ஆணையம் வாட்ஸ்அப்பிற்கு கிட்டத்தட்ட 1,950,000 துருக்கிய லிராவுக்கு (€ 197,000) அபராதம் விதித்துள்ளது.ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளம் அதன் பயனர்களின்...

நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆரம்பித்த 2 ஆம் நாள் உந்துருளிப் பயணம்

2ம் நாளாக (03.09.2021) பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பித்தது.கடந்த 02/09/2021...

இலங்கையர் குறித்து நியூசிலாந்து கவலை!

நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று 7 பேருக்கு கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியதில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர்...

அதிகாரிகளிற்கு ஆப்பு!

ஒருபுறம் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் தொடர மறுபுறம் அரச சேiவியில் கல்லாகட்டும் அதிகாரிகள் அடிமடியில் கைவைத்துள்ளது அரசு. அரச ஊழியர்களது சம்பளத்தின் வாழ்க்கைச் செலவுப் படி 7,800ரூபா...