Juni 17, 2024

Monat: September 2021

துயர் பகிர்தல் கந்தையா கந்தசாமி

சமூக சேவையாளர் திருவாளர் கந்தையா கந்தசாமி அவர்கள் (நயினாதீவு,ஜேர்மனி) நயினாதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சமூக சேவையாளர் கந்தையா_கந்தசாமி அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை...

கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் -பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு

இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினியின் எட்டாவது பிறந்த நாள் 12.09.2021. இன்று தனது...

துயர் பகிர்தல் பொன்னையா கருணாகரன்

திரு பொன்னையா கருணாகரன் தோற்றம்: 28 ஜூலை 1954 - மறைவு: 11 செப்டம்பர் 2021 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா...

மீண்டும் புகைச்சல்:ஈஸ்டர் தாக்குதல் கோத்தாவின் சதியா?

இலங்கையில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும் என்ற விடயம் மீண்டும் சூடுபிடித்துள்ளது அதேவேளை இவ்வாறான போலியான கருத்துக்களை...

பாரதிக்கு நினைவேந்தல்!

தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் க.சிவாஜிலிங்கம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில், கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...

ஓப்பமிட்டவரே ஒப்புக்கொள்கையில் சுமா சொல்லும் போலி எது?

ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன் பின்னராக இரா.சம்பந்தன் ஊடாக ஜநாவிற்கு...

வடமாகாணத்தில் புதிய தொழிற்சங்கம்!

  வடமாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான  புதிய தொழிற்சங்கம் உருப்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு தொழிற்சங்கம் முதன்...

ஊசி போட்டால் மட்டுமே பாடசாலை!

இலங்கையில் ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

இலங்கை:அடுத்த கண்டம்:பெற்றோலிய முடக்கம்!

இலங்கையில் மேலதிக நேர ஊதியத்தை குறைக்கும் நோக்கில் செப்டம்பர் 11 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் விநியோக சேவைகள் நிறுத்தப்படுவதால் எதிர்காலத்தில் நாட்டில் எண்ணெய்...

குடும்ப சண்டை உச்சம்:ஆளுநர் வீட்டிற்கு!

ராஜபக்ச குடும்ப சண்டை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஓய்வு தேடி வெளிநாடுகளிற்கு தப்பிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மனைவி சகிதம் மகிந்த இத்தாலி சென்றுள்ள நிலையில் அடுத்து கோத்தா...

பருத்தித்துறையில் மரணம்:காரைநகரில் திருமணவீட்டு கொத்தணி!

கொரோனா மரணங்கள் தொடர்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று சனி அதிகாலை உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறையில் வசிக்கும் 87...

சுய இச்சைக்காக சதிராடும் தமிழ்த் தேசிய கூத்தாடிகள் – பனங்காட்டான்

இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை...

சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாார். இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள...

காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தந்தை உயிரிழப்பு!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த மற்றொரு தந்தையும் நேற்று உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மதியாமடு, புளியங்குளத்தைச் சேர்ந்த செபமாலை...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார் சிவயோகநாதன் சீலன் நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகம்!

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.திரு.சிவயோகநாதன் சீலன் நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகத்தில் இருந்து கலந்துகொண்டு இலங்கையின் தற்கால அரசியல் நிலை.ஜெனிவா நோக்கிய ஒரு பார்வை.இந்திய...

தலைவலிக்கு தலையனை மாற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்...

துயர் பகிர்தல் சின்னையா சுப்பிரமணியம்

திரு சின்னையா சுப்பிரமணியம் தோற்றம்: 28 செப்டம்பர் 1938 - மறைவு: 10 செப்டம்பர் 2021 யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.21அன்று இரவு  தனது இல்லத்தில் அன்புஅப்பா அன்புஅம்மா ...

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று 10-09-2021 வெள்ளிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது. இன்றைய அழகிய ஆரம்பவிழாவிற்கு திரைப்பட விழாவின் நிறுவனர்-தலைவர் திரு செந்தூரன் நடராஜாவின் அழைப்பை...

துயர் பகிர்தல் பெரியதம்பி செல்வரட்ணம்

திரு பெரியதம்பி செல்வரட்ணம் யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்வரட்ணம்...

இரட்டை குழந்தை பிரசவித்த தாய்மரணம்!

யாழ்ப்பாணத்தில்  இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...