April 30, 2024

துயர் பகிர்தல் பெரியதம்பி செல்வரட்ணம்

திரு பெரியதம்பி செல்வரட்ணம்
யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்வரட்ணம் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
அமுதீசன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சயா, அநேகன், தியா, மகிரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற முத்துலிங்கம், பஞ்சாட்ச்சரம், வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையின் நிலவரம் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமுதீசன் – மகன்Mobile : +14163172693 செந்தூரன் – மகன்Mobile : +6475339392 பாக்கியம் – மனைவிMobile : +94763974073