அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது(முத்தமிழ் கலைமாலை கணேஸ் அவர்கள்
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/11/4-300x168-2.png)
இன்றைய அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது, உள்ளதை உள்ளபடி ஆய்வுசெய்தீர்கள், தேசியத்தலைவரின் பிறந்தநாள் சிறப்பாய்வு ,அதனைத்தொடர்ந்து மாவீரர் கருத்தாய்வு ,இன்றைய அரசியல் நிலவரங்கள் கூடவே ஆபத்தாகவே உள்ளது குறிப்பாக அரசியல்தலைமைகள் ஒன்று சேராததுபோல் புலம்பேர் தேசங்களிலும் அன்நிலைகள் தொடர்கிறதுm ஊர்இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் நாங்கள் பிரிந்து செல்ல எதிரே இருப்போருக்கு லாபம்தானே mநாம் அவர்களை திருத்துமுன் நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்m மாவீரர்களது குடும்பநிலைகள் பெரியபரிதாபம் அதில் கவனம் கொள்ளவேண்டும் அழகாக விளக்கமாக பலவிடயங்களை ஆய்வுசெய்தீர்கள் காலத்துக்கு ஏற்றநல்ல ஆய்வுகள் தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள் சிறப்புர வாழ்த்துக்கள்,உங்கள் கருத்துக்கும், பதிவுக்கும் (முத்தமிழ் கலைமாலை கணேஸ் அவர்களுக்கு
STS தமிழ் தொலைக்காட்சி நிர்காத்தினரின் நன்றிகள்