சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/11/Unbenannt-7.jpg)
![](https://1.bp.blogspot.com/-ShvFSQTcFlI/X8Js3A66G8I/AAAAAAAAYfc/-gnTNmhfJkkOgbhbsOS3XGzWAdib81zIwCLcBGAsYHQ/s0/swiss3.jpeg)
தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி நடைபெற்ற இவ் நிகழ்வில், முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண்ணும் தாயகத்து சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித மண்ணும் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.