April 19, 2024

Tag: 28. August 2020

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை தனலட்சுமி

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டஅவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற...

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் – சீன மனித உரிமை ஆர்வலர்

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார்....

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன்...

வடக்கு கிழக்கு வேலைவாய்ப்பு பற்றி பிரதமரிற்கு கடிதம் அனுப்பிய மாவை! வெளியான முக்கிய தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகளுக்கும் வேலையற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்...

துயர் பகிர்தல் பிரபல வசந்தன்& கோ தொழிலதிபர் கொரணா தொற்றால் மரணம்.

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில்...

விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபையில் இன்றும் காரசார விவாதம்…. வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடா்பில் நாடாளுமன்றில் இன்றும் காரசார விவாதம் இடம்பெற்றது....

துயர் பகிர்தல் திரு பிரபாகரன் மார்க்கண்டு

திரு பிரபாகரன் மார்க்கண்டு தோற்றம்: 28 மே 1971 - மறைவு: 22 ஆகஸ்ட் 2020 யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா...

விக்னேஸ்வரனை தூக்கி வெளியே போடுங்கள் – ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள்

“இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்” என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில்...

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும்...

தில்லைச்சிவம் காவியா அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 28.08.2020

பிறான்சில் வாழும் தில்லைச்சிவம் காவியா அவர்களின் பிறந்த நாள் ஆகிய .28.08.2020 ஆகிய இன்று அப்பா, அம்மா,  ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

சுமந்திரனிற்கு போதாத காலமா?; தமிழ் அரசு கட்சியும் வைக்கிறது ஆப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மாற்றப்படவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியும் அவரை தூக்கியெறிகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் புதிய...

அமெரிக்கா சென்ற முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டர் காலமானார்

அமெரிக்கா சென்ற முதல் இலங்கையரும், தமிழ் மருத்துவரும் அமெரிக்க விமானப்படையில் நீண்டகாலம் மருத்துவராக கடமையாற்றியவரும், யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனுமான வைத்தியகலாநிதி எஸ் சிவப்பிரகாசம் அவர்கள் தனது...

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் வாள்களுடன் வந்த கும்பல் பெரும் அட்டகாசம்!

யாழ்பபாணம் – ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தாக்குதலில், வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கள் மற்றும் வீட்டு...

யாழ்ப்பாணம் மண்டைதீவில் தனியார் காணிகளை சுவீகரிக்க அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று...

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்!

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்! கூட்டமைப்பிற்குள்  பிரிவினை ஏற்படாவண்ணம்   தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து   நட்புறவோடு...

சாவகச்சேரியில் கண்ணிவெடி?

டாங்கிகளை தகர்க்கக்கூடய குண்டு ஒன்று நுணாவில் சாவகச்சேரி பகுதியில் 27/8/2020 வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வீட்டு வளவொன்றில் குழி ஒன்றை வெட்ட முற்பட்ட போது...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினை சிதைக்க முயற்சி?

  வடகிழக்கில் பலத்துடன் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கட்டமைப்புக்களை சிதைக்க அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் களமிறங்கியுள்ளதாக குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. ஏதிர்வருகின்ற 30 ஆம் தேதி...

பேராசிரியர் சற்குணராசா துணைவேந்தர்?

  பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப்...

தொல்பொருள் செயலணி! மேலும் 4 தேரர்கள்!

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து – அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 4 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி...

மீண்டும் அங்கயன் தரப்பு ஆட்டம்?

அங்கயன் இராமநாதன் ஆட்சி கதிரையேறி சில நாட்களுள் பாடாசாலை ஒன்றின் ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் கோரும் பரிதாபம் நடந்துள்ளது. அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நிர்வாகத்தில் அரசியல்...

படகை விட்டு தப்பியோடிய மீனவர்கள்?

புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. எனினும் தொழில் ஈடுபட்டவர்கள்...

19 போகாது: பனையும் வளர்க்க போகிறார் கோத்தா?

19 திருத்த சட்டத்தை முழுதாக ஒழிக்க போவதாக சொன்ன கோத்தா அரசு பின்வாங்க தொடங்கியுள்ளது. இப்போது அரசாங்கமாக 19ஐ முழுதாகா ஒழிக்க மாட்டோம், அதில் 'நல்ல' விஷயங்களை...