April 26, 2024

Tag: 23. August 2020

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2020

தாயகத்தில் சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள்  நினைத்தது யாவும்...

கலையம்சன் அவர்களின் 13 ஆவது பிறந்தநாள்வாழ்த்து 23.08.2020 கவிதரன் உமா தம்பதிகளின் செல்வப் புதல்வர் கலையம்சன் அவர்களின் 13 ஆவது பிறந்தநாளைக் ‌கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா,உற்றார்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று மாலை பயணம் மேற்கொண்ட...

உண்மையை பேசுகின்ற #துணிச்சலான_ #மனிதன்_கஜேந்திரகுமார் பாராட்டுகிறார்-#அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு #மக்டேமெற்!!

உண்மையை பேசுகின்ற #துணிச்சலான_ #மனிதன்_கஜேந்திரகுமார் பாராட்டுகிறார்-#அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு #மக்டேமெற்!! கஜேந்திரகுமாரின் உரை – பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு மக்டேமெற்!! “உண்மையை பேசுகின்ற...

1700 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை! பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கீடு

மாகாணசபை தேர்தல்கள் அடுத்து வரும் மாதங்களில் நடத்தப்படவிருக்கும் நிலையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1700...

துயர் பகிர்தல் திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

திரு தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்) தோற்றம்: 12 ஆகஸ்ட் 1963 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி(Germany,Dutsburg) யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)...

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்

அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம் வதிவிடம்: பிராங்பேட்இ யேர்மனி..( Frankfurt / main, Germany).( Frankfurt / main, Germany) இயற்கையின் படைப்பில்...

வெளிச்சத்திற்கு வந்தது மன்னார் படுகொலை?

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் சகோதரி...

அங்கயன் நகர்வு: அலறும் சுமா?

  ஏற்கனவே யாழ்.மாவட்ட செயலகத்தை தனது கட்டுப்பாட்டினுள் அங்கயன் கொண்டுவந்துள்ளதான குற்றச்சாட்டுக்களிடையே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றில்...

மட்டக்களப்பு சிறைக்கு மீண்டும் பிள்ளையான்?

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...

மீண்டும் அடாவடி:காவல்துறைக்கு எதிராக புகார்?

  சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கினார் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

முன்னணியில் நீடிப்பேன்: வி.மணிவண்ணன்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் நலன்சார்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கீழ் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும்...