März 28, 2024

Tag: 21. August 2020

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கை

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய சீனா...

துயர் பகிர்தல் திரு நவரெட்ணம் சந்திரகாந்தன்

திரு நவரெட்ணம் சந்திரகாந்தன் மறைவு: 18 ஆகஸ்ட் 2020 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்....

70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி! சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி!

70 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள தமிழர்களினின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட இந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் பேசப்படாமை மிக மன வருத்தத்திற்கு உரியதாகும் என...

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு புட்டின் எதிரிக்கு விமானத்தில் TEAல் கலந்து நஞ்சு கொடுக்கப்பட்டது

சற்று முன்னர் ரஷ்யாவில் அதிபர் புட்டினுக்கு எதிராக அரசியல் செய்து வந்த, அலேக்ஸ்சி நெவிலியன் என்ற அரசியல்வாதி அவரசமாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அவர் விமானத்தில் ஏற...

என்னை அச்சப்படுத்திய ஜனாதிபதியின் அக்கிராசன உரை – மங்கள குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் அக்கிராசன உரை, இலங்கை மிகப்பெரும் பின்நோக்கிய பாய்ச்சலொன்றுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற தனது அச்சத்தை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர...

அரசியல் பேரம் பேசலுக்கு தயாராகி வரும் சுதந்திரக் கட்சி

நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று கொடுப்பது தொடர்பில் தன்வசம் உள்ள அரசியல் பலத்தை பேரம் பேசலுக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகி...

தலைவர் மஹேல, உறுப்பினர் சங்கா

தேசிய விளையாட்டுச் சபையின் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இந்த நியமனம் இன்று...

வாய் திறக்கிறார் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை நாளை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். கட்சியின் மத்தியகுழுவினால் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களிற்கான தனது விளக்கத்தை...

விளையாட்டினுள் இராணுவம்?

  விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்த தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை...

முதல் நாளே சுயநிர்ணய உரிமை கேட்ட சி.வி?

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த...

கொரோனா:வாடகை நிலுவை கேட்கும் யாழ்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட...

காணாமல் போனோர் சங்க பெயர் பலகைக்கும்அடி?

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று...

சர்வாதிகார அரசாங்கம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு எதிர்கொள்கின்றோம் – சுமந்திரன்

சுமந்திரன் கருத்து வெளியிடுகையில் பேரினவாதச் அரசியல் நெறியை ஒழுகும், சர்வாதிகாரப் போக்குடைய பலமான அரசாங்கமொன்றை நாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கப் போகிறது. என பாராளுமன்றத்தின் கன்னியமர்வு உரையில் சுமந்திரன்...

வைத்தியர் சிவரூபன் சிறையில் ஒருவருடமாக?

தேர்தல் காலத்தில் பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமுள்ளது. குறிப்பாக எவரையும் தமிழர் என்பதற்காக எவரையும் கைது செய்யவோ சிறையில் அடைத்து வைக்கவோ...

மீண்டும் களத்திற்கு வந்தார் தோழர்?

ஆட்சி கதிரையில் தமக்கான ஆட்கள் பதவிக்கு வந்தால் கொல்லன் இரும்பை கண்டால் எதனையோ தூக்கி தூக்கி அடிப்பது போல கொண்டாடுவது சிலரது வழமையாகும்.புலிகளது காலத்தில் போராட்டத்தை தூக்கி...

பிள்ளையான் நல்லாட்சி மீது குற்றச்சாட்டு?

நல்லாட்சி அரசு தன்னை திட்டமிட்டு சிறையில் அடைத்திருப்பதாக நாடாளுமன்றில் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தனது முதலாவது கன்னியுரையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப்புலிகளது தவறான போக்கினாலேயே தான்...

பதவியை விட்டுக்கொடுத்த சஜித்?

ஒன்பதாவது நாடாளுமன்றின் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (20) சற்றுமுன் தெரிவானார்.

தொடங்கியது 9வது நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு  நடைபெற்ற நிலையில் அப்பதவிக்கு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற...

வவுனியாவில் அடையாளம் காணப்படாத சடலம்?

வவுனியா, பறையனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரது சடலத்தை அடையாளம் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் யாரென அடையாளம்காண முடியவில்லையென அறியதரப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதிக்கு...