Mai 10, 2024

முள்ளிவாய்காலில் தமிழினப் படுகொலை நாளை உணர்வுபூர்வமாக நினைவேந்திய மக்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைநாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றப்பட்டு  உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது.

உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள் சிறீலங்கா ஆயுதப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert