April 28, 2024

Monat: Juli 2022

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 19.07.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை  அம்மா  கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த தனது...

யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் ?

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த...

முன்னணி நடுநிலமை: கஜேந்திரகுமார்

ஜனாதிபதி தேர்வின் வாக்கெடுப்பில் நாம் பங்குபற்ற மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள்...

ஐரோப்பாவில் கடும் வெம்பம்! ஐக்கிய இராச்சியத்தில் சிவப்பு எச்சரிக்கை!

ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை கடுமையான வெப்பம் தாக்கியுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) க்கு...

மலேசியாவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான விலங்குகளின் பாகங்களை கைப்பற்றப்பட்டன!!

மலேசியாவில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிய வகை விலங்குகளின் பாகங்களைக் மலேசிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஆபிக்காவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் யானைத் தந்தங்கள், காட்டாமிருகத்தின்...

ஜனாதிபதித் தேர்வு: சஜித் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சந்தித்துப் பேச்சு!

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளும்கும இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை (18) குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன் புதிய...

புதிய ஜனாதிபதித் தெரிவு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – கோடீஸ்வரன்

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஈடுபடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

மீண்டும் மீண்டும் கூடும் தமிழ் கட்சிகள்!

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன்இசாணக்கியன் கொழும்பில் தனித்து ஆவர்த்தனம் வாசித்துவருகின்ற நிலையில் இக்கூட்டம் நடந்துள்ளது.பெரும்பாலும் முன்னாள்...

நந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2021

யேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக இயங்கிவரும். NANDYS curry &more யின் உரிமையாளர் தனது சேவையால் விருந்துபசாரங்களை சிறப்பிப்பதோடு, எமது இளைஞர்களுக்கும் வேலைவழங்கி அவர்கள்வாழ்வையும் சிறப்பாக்கிநிற்கும்நந்தீஸ் உரிமையாளர்...

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

 கோட்டாபய  தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று...

ஜனாதிபதி கதிரை:நம்பிக்கையிழந்த சஜித்!

இலங்கையில்   வழமையாக நாட்டு மக்கள் வாக்களித்து ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்களிப்பின்...

புலம்பெயர் காசு டக்ளஸிற்கும் வேண்டுமாம்!

தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்  மற்றும் முஸ்லீம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்...

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவருகிறது – டொனி பிளையர்

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருதை காட்டுகிறது என முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயர் கூறினார். உக்ரைனுக்குப் பிறகு, மேற்கத்திய தலைமைக்கு இப்போது என்ன...

சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியது ரஷ்யா !

உக்ரைன் - ரஷ்யப் போரால் உலகில் சூரிய காந்தி எண்ணெக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை ரஷ்யா உயர்த்தியுள்ளது. ஷ்யா தனது...

தென்மேற்கு பிரான்சில் தீயை அணைக்கப் போராடும் தீணையப்பு வீரர்கள்

பிரான்சின் தென்மேற்கு ஜிரோண்டே பிராந்தியத்தில் உள்ள ஆர்காச்சோன் என்ற கடலோர நகரத்தில் தீயணைப்பு வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10,000 ஹெக்டேர் (24,700 ஏக்கர்) க்கும் அதிகமான...

தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கை!

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது....

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறீலங்கா ஏர் லைன் விமானம்

சிறீலங்கா ஏர் லைன் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்ததை அடுத்து, விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு விமானம் சென்னை விமான...

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஆடிப்பூரம்-தங்கரதபவனி 31.07.2022

அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்Hindu Tamil Kultural Center Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P-0231 72515165, Fax-0231...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2021 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பாஅம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்இவர்...

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம்

புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி தீர்மானத்தினை அறிவிக்கும் என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

பீரிஸ் நட்டாற்றில்!

கோத்தா அரசை சர்வதேசத்தில் காப்பாற்ற அலைந்த ஜி.எல்.பிரீஸ் நடுவீதியில் விடப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய...

யாருக்கும் வாக்களிக்காது – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்...