April 24, 2024

Tag: 18. Juli 2022

நந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2021

யேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக இயங்கிவரும். NANDYS curry &more யின் உரிமையாளர் தனது சேவையால் விருந்துபசாரங்களை சிறப்பிப்பதோடு, எமது இளைஞர்களுக்கும் வேலைவழங்கி அவர்கள்வாழ்வையும் சிறப்பாக்கிநிற்கும்நந்தீஸ் உரிமையாளர்...

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

 கோட்டாபய  தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று...

ஜனாதிபதி கதிரை:நம்பிக்கையிழந்த சஜித்!

இலங்கையில்   வழமையாக நாட்டு மக்கள் வாக்களித்து ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்களிப்பின்...

புலம்பெயர் காசு டக்ளஸிற்கும் வேண்டுமாம்!

தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்  மற்றும் முஸ்லீம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்...

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவருகிறது – டொனி பிளையர்

உக்ரைன் போர் மேற்கின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருதை காட்டுகிறது என முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயர் கூறினார். உக்ரைனுக்குப் பிறகு, மேற்கத்திய தலைமைக்கு இப்போது என்ன...

சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியது ரஷ்யா !

உக்ரைன் - ரஷ்யப் போரால் உலகில் சூரிய காந்தி எண்ணெக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை ரஷ்யா உயர்த்தியுள்ளது. ஷ்யா தனது...

தென்மேற்கு பிரான்சில் தீயை அணைக்கப் போராடும் தீணையப்பு வீரர்கள்

பிரான்சின் தென்மேற்கு ஜிரோண்டே பிராந்தியத்தில் உள்ள ஆர்காச்சோன் என்ற கடலோர நகரத்தில் தீயணைப்பு வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10,000 ஹெக்டேர் (24,700 ஏக்கர்) க்கும் அதிகமான...

தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கை!

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது....

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறீலங்கா ஏர் லைன் விமானம்

சிறீலங்கா ஏர் லைன் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்ததை அடுத்து, விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு விமானம் சென்னை விமான...