April 28, 2024

Monat: Juli 2022

சொல்லியடித்த பஸில்? ரணிலுக்கு விழுந்த வாக்குகள் இவைதான்!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி...

சீன முதலீகளில் முட்டாள்தனமான பந்தயமே இலங்கை நெருக்கடிக்குக் காரணம் – சி.ஐ.ஏ

சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலில் தனது கடன்களை மறுசீரமைக்க சிறந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், சீனாவின் கடன் பொறி இராஜதந்திரமுமே இலங்கையை ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியத்திற்குக்...

ரணில்-மகிந்த விசேடத்தில் நனைந்த கூட்டமைப்பினர்!

ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்க  மகிந்த-ரணில் கூட்டு அள்ளி வழங்கிய விசேடத்தினில் ஜயக்கியமாகியவர்களுள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி...

ராஜபக்சக்களது கூட்டு: திணறடித்த ஊடகங்கள்!

ஊடகவியலாளர்களது தடாலடியான கேள்விகளால் திணறிப்போய் சீற்றமடைந்துள்ளார் ரணில். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக...

ரணில் பதவிப்பிரமாணம்!

வெறும்  134 வாக்குகளுடன் தெரிவான ரணில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே “ரணில் விக்கிரமசிங்க” ,பிரதம...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2022

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்...

ஆமிக்கு வந்தனம் வைத்த ரணில்!

ஆட்சி மாற்ற போராட்டகாரர்களை இராணுவ பலம் மூலம் முடக்க ரணில் தயாராகிவருகினறார். ஏற்கனவே அலரிமாளிகை சூழலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் பணித்திருந்த...

புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிறீலங்கா பொதுஜன...

பெரமுனவின் பிடியில் நாடாளுமன்றம்: நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் – சுமந்திரன்

இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரிலேயே...

அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ரணில் அழைப்பு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது போட்டியாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு...

பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார்?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக்குவோம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கையை நெருக்கடிக்குள் இருந்து மீட்கும் பேச்சுக்களை முடிந்தளவுக்கு மிக விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார். இன்று...

வாக்கெடுப்பில் வெற்றி: 8 வது ஜனாதிபதியானார் ரணில்

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி )20.07.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று திங்கட்கிழமை 20.07.2022  தனது பிறந்த நாளை   வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது  அன்பு  அப்பா...

தியாகியானார் சஜித்?

 இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடக்கமாகும் எனவும், நாடாளுமன்றத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும...

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச...

வாக்குச் சீட்டைப் படம் எடுத்தாலோ அல்லது வற்புறுத்தினால் 7 ஆண்டுகள் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்களிக்கும் வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும், நாளைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு...

டலசுக்கே வாக்களிப்போம்! சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச்...

ஜனாதிபதித் தெரிவு: பொருளாதாரம் மற்றும் அபிலாசைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும்!

ஜனாதிபதி தெரிவின்போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்...

குருந்தூர் மலைக்கு ஒன்று;வவுனியாவிற்கு இன்னொன்று!

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையினை பிக்குகளிற்கு அஞ்சி அகற்றமுடியதிருப்பதாக இலங்கை காவல்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. விகாரை அமைத்து படையினர் பாதுகாப்புடன் தங்கியிருக்கின்ற பிக்குகளை கண்டு அஞ்சும் காவல்துறை...

மருத்தவர் அருணி வேலழகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2022

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் வைத்தியர் நரம்பியல் சத்திரசிகிட்சை நிபுணருமான அருணி வேலழகன்அவர்கள் மருத்துவப்பணிகளுடன் தாயகத்தில் பல பொது தொண்டுகள் செய்துவரும் ஒருவராவார் இவர் இன்று தன் பிறந்தநாள்தனை கணவன்...