März 28, 2024

Tag: 15. Juli 2022

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2022)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடுமனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன்,...

திரு திருமதி சிவா லதா தம்பதிகளின்28வது திருமணநாள்வாழ்த்து 25.07.2022

யேர்மனியில்வாழ்ந்துவரும் திரு திருமதி சிவா லதா தம்பதிகள் இன்று26வது திருமணநாள் தன்னைதமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்களை பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் திருமநாளை கொண்டாடும் இவர்கள் நல்லறமான...

அடைக்கலம் வழங்க வேண்டாம்!

தற்போதைய தென்னிலங்கை அரசியல் குழப்பங்களிற்கு மத்தியில் அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்ய வடக்கு ,கிழக்கு வலிந்து...

ஒருவாறாக வந்து சேர்ந்தது கோத்தாவின் ராஜினாமா!

தனது இராஜிநாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால்...

முடங்கியது வடமராட்சியில் தனியார் பேருந்து சேவைகள்!

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் தனியார் பேருந்து சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது....

மீண்டும் ஊரடங்கு: கவசவாகனங்களின் நடமாட்டம் அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 5...

சிங்கப்பூரிலிருந்து மத்தியகிழக்கு நாட்டுக்குச் செல்லும் கோட்டா??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி...

கோட்டாவைக் கைது செய்ய சர்வதேச பிடியாணையை வலியுறுத்தும் பிரித்தானியக் கட்சி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின்...

கோத்தா வருகிறார்:சிங்கப்பூரில் காத்திருக்கும் ஊடகங்கள்!

இலங்கை விமானப்படை விமான மூலம் தப்பித்த கோத்தா தனியார் ஜெட் விமானம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக அரேபிய நாட்டிற்கு தப்பிக்கவுள்ளார். சிங்கப்பூர் பயணிப்பதற்காக குறித்த தனியார் ஜெட்...