April 26, 2024

Tag: 3. Juli 2022

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் கொறேனாவுக்கு பின் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது, பத்தர்கள் நிறைந்து வழிபட்ட கொடியேற்றமாக அமைந்திருந்தது , பல...

பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்!

யாழில்   “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்...

கைதி கொலை:ஆமி , விமானப்படை கைது!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரை அடித்துக்கொன்றதாக இராணுவம் மற்றும் விமானப்படையினை சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.  கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள்...

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ?

இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகப் பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கம் விடுத்துள்ள...

லிபியாவில் பராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில்...

பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா – உக்ரைன் குற்றச்சாட்டு

கருங்கடலில் உள்ள உக்ரைனின் பாப்பும் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்ட இரு ரஷியன்...

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: போயிங்கைக் கைவிட்டு ஏர் பஸ்ஸிடம் விமானங்களை வாங்கும் சீனா!

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தப் போரில் சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன...

சுமந்திரனிற்கு பஞ்சமேயில்லை!

பெற்றோலிற்கு வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைய கூட்டமைப்பின் பேச்சாளர் மோட்டார் சைக்களில் வலம் வருவது வைரலாகியுள்ளது. உரம் பஞ்சத்தின் போது விவசாயியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு...

கோத்தா கோ ஹோம்: பீடங்களும் ஆதரவு!

ஆட்சி அதிகாரத்தை பொருத்தமானவர்கள்  கைகளில் கையளிக்கும் ஆலோசனை மீண்டும் தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது. நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்....