März 28, 2024

புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் குழு ஒன்றினால் ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கட்டவர் டலஸ் அழகப்பெரும. ஆனால் அவர் போட்டியில் தோல்வியடைந்ததாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert