April 28, 2024

Monat: Mai 2022

தொடங்கியது பழிவாங்கும் வேட்டை!

கோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில்...

பிள்ளையானும் தப்பித்து பறந்தார்!

கைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதியான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் சிறையிலிருந்த...

ரணிலை ஏற்க மாட்டோம்:கர்தினால்!

பிரதமர் பதவிக்கு ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தமை குறித்து கர்தினால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்....

மீட்பர் வந்தார்:ரணில் பிரதமரானார்!

புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது. ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

கோட்டாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை எதிர்வரும் 17 ஆம் நாள் – சுமந்திரன்

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 17 ஆம் நாள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்....

மகிந்த மற்றும் நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில்...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது. முள்ளிவாய்க்காலில் தமிழ்...

கைதிகளை வாடகைக்கு விடுத்த விவகாரம் :விசாரணை

காலிமுகத்திடலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களை தாக்க சிறைகைதிகளை வழங்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12)...

ரணில் மீண்டும் பிரதமராகிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ரணில் இன்று மாலை பிரதமர்...

சிங்களவர்கள் நிர்வாணப்படுத்தலை ரசிப்பது ஏன்.

இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம்...

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்திய அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிரபாகரனின் பேராண்மை எங்கே? நாடு கடக்கத்துடிக்கும் ராஜபக்ச எங்கே? வைரமுத்து கேள்வி

நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ருவிட்டரில் பதிவிடுகையில்:...

முன்னாள் போராளி கொலை!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சடலமாக மீட்கப்பட்டவர் மெய்யப்பன் என அழைக்கப்படும் தாசன்...

தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது!

மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார். யாழ்....

நடைப்பிணமாக தோன்றிய கோத்தா!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் மக்கள் மனதையும் வெல்லக்கூடிய பிரதமர் உள்ளடங்கிய புதிய அமைச்சரவையை இவ்வாரத்துக்குள் நியமிப்பதோடு, நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவும் ஒத்துழைப்பு வழங்குவேன் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய...

அரசியல் கைதிகள் பலருக்கு நோய் தொற்று!

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என...

உக்ரேன் அல்ல:இது கொழும்பு!

 இலங்கையின் வடக்கிழக்கில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தை கொழும்பு நோக்கி நகர்த்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகாது போனால் நாளை மறுநாள் ஜனாதிபதி மாளிகை...

முள்ளிவாய்கால் நினைவேந்தல்: அண்ணாமலைக்கு அழைப்பு: கொதிக்கும் முற்போக்கு அமைப்புகள்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்தும் முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்த கருத்தரங்கில் பேச தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்...

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்த புடின் திட்டம் – அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் நேற்று செவ்வாயன்று...

கோட்டா பதவி விலகினால் சஜித் பதவி ஏற்பார் – கிரியல்ல: ஆதரவளிக்க நாங்கள் தயார் – தயாசிறி

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா...

புதிய அரசாங்கம் வந்ததும் பேச்சுக்கள் தொடரும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான...