April 23, 2024

Monat: Mai 2022

சுமந்திரனின் பிரேரணை தோல்வி!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில்,...

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி வவுனியாவை வந்தடைந்தது

பொத்துவிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த பேரணி நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலைக்கழத்தில் மாணவர்களால் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தி விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.

கோத்தா-மகிந்தவுடன் ரணிலும் முன்வரிசையில்

போனஸ் ஆசனத்தில் தனியாளாக வந்திருந்த ரணில் தற்போது ஆளும் தரப்பின் முன்வரிசைக்கு வந்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக...

ஆளும் – எதிர்தரப்பு சமரம்?

ஆளும் - எதிர்தரப்பு சமரசத்தையடுத்து பிரதி சபாநாயகர் தேர்விற்கான பலப்பரீட்சை கைவிடப்பட்டுள்ளது இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு சமகி ஜன பலவேகயவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன...

மகிந்த படையினரை கைது செய்வதை தடுக்கும் கோத்தா?

காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை...

கோத்தா விவகாரம்,இன்று நிலையியற்கட்டளை!

ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும்...

புலிகளின் சின்னங்களின்றி முள்ளிவாய்க்காலாம்!

மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்தக்கூடாது என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனிடம் விசாரணை.

முள்ளிவாய்க்கால், மே-18நினைவேந்தல் நிகழ்வுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தலைவர் இ.மயூரன் அவர்களிடமும் முல்லைத்தீவுபொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால்...

மகிந்த படையணி:24பேர் கைது!

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

இலங்கை பொலிஸ் போதும்:ஆமி தேவையில்லை!

தமிழ் அரசியல்வாதிகளது வதிவிடங்களிற்கும் இராணுவ பாதுகாப்பு வழங்க அரசு முற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான மேலதிக இராணுவ பாதுகாப்பை மறுதலித்துவருகின்றனர். தனது யாழ்ப்பாண  இல்லத்திற்கு...

பேரணி யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பயணிக்கிறது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை வீட்டின் முன் விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. மே 18 இல் முள்ளிவாய்க்காலில்...

குப்பைகூடை:இம்முறை 50 அமைச்சர்களாம்!

இலங்கையில் இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி 20 அமைச்சர்களையும் 30 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜனபெரமுனவை...

தேசிய தலைவர் மண்ணிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது பேரணி!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டுவடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக வல்வெட்டித்துறையிலிருந்து  முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2022

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 29 திருமணநாள் 16.05.2022ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம்அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

டென்மார்க்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் வாரம்

டென்மார்க் நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் முள்ளிவாய்கால் கவனயீர்ப்பு போராட்டங்களில் இன்று சனிக்கிழமை 14.05.2022 அன்று கேர்னிங் நகரில் இடம்பெற்றது.  2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான...

இலங்கையில் பூச்சாண்டி காட்டும் இந்திய உளவுத்துறை – மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

தி ஹிந்து பத்திரிகையில் இந்திய உளவுத் துறையை ஆதாரம் காட்டி வெளியான செய்தியில் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால்  தமிழர் இன அழிப்பு நினைவேந்தல்...

நிலத்திலும் புலத்திலும் கஞ்சி பரிமாறுவோம் – யேர்மனி

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்  இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த...

முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது கிழக்கு பேரணி!

முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு நீதிகோரி கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்க தமிழ் இளம் சமூகம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாறை...

பிச்சையெடுக்க வைத்துள்ளனர்:ஓய்வு இராணுவ அதிகாரி!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு நாடு மிகவும் நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தாய்...