März 28, 2024

Monat: Mai 2022

சமூக ஊடக பதிஞர்களை தேடி வேட்டை!

மே 09, 2022 நிகழ்வுகளின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பிற்பகல் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

மகிந்த முதலிலேயே வீடு சென்றிருக்கலாம்:சமல்!

மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது...

உக்ரைனை உடனே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கு குறுக்கு வழி எதுவும் இல்லை – யேர்மன்

ரஷ்யப் படையெடுப்புப்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த முடியாது என யேர்மனி சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்திற்கு...

ஆரியகுளம் -வாய் திறக்கமாட்டேன்:ஜீவன்!

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண...

மரியுபோல் உருக்கு ஆலையில் 1730 போராளிகள் ரஷ்யாவிடம் சரண்

மரியுபோல் துறைமுக நகரில் அமைந்துள்ள உருக்கத் தொழிற்சாலையான அசோவ்ஸ்ட் ஆலையிலிருந்து இருந்து இதுவரை 1730 உக்ரைனியப் போராளிகள் ஆயுதங்களைக் கீழெ போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த...

வேலைக்கு வரவேண்டாம்:எரிபொருள் இல்லையாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

மதிமுக நினைவேந்தலில் காந்தி உரை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் ஈந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மே 17, 2022 மாலை மதிமுக தலைமையகமான சென்னையிலுள்ள தாயகத்தில்...

சந்திரிகாவும் விளக்கேற்றினார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு...

தமிழகத்திலும் நினைவேந்தல்

கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம். தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், கோவை இரயில் நிலையம் அருகில், அண்ணாமலை அரங்கில், வரும்...

யாழ்.பல்கலையிலும் நினைவேந்தல்!

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 2.20 மணிக்கு 2 நிமிட  அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த...

மகிந்த நாடாளுமன்றத்தில்!

முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்...

வெற்றிக்கொண்டாட்ட காலிமுகத்திடலிலும் முள்ளிவாய்க்கால்!

GOTA கோ GAMA இல் முள்ளிவாய்க்கால்  படுகொலைகள் நினைவு தின நிகழ்வு நடைபெறுகின்றன. இப்பொது, முள்ளிவாய்க்கால் நினைவுதின கஞ்சி, கொலையுண்ட மக்கள் நினைவாக அழிக்கரையில் மலரஞ்சலி  நிகழ்வு...

13ஆம் ஆண்டில் மீண்டும் அழுகுரல்கள் நிரம்பியது முள்ளிவாய்க்கால்!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகியநிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான...

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய் எரிகின்றது.

கருவறையில் கருத்தரித்து பிஞ்சா , பூவா என்று முகமலர முன்னே கருகியது கருவறை நெஞ்சம் துடிக்கின்றது,நெருப்பாய் எரிகின்றது.முற்றத்தில் பூத்தமரம் மொட்டுக்கள்பல மலரும் முன்னே அடியோடு கருகியகதை சொல்லவா.ஆறமுடிவில்லை,அன்னியன்...

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் கஞ்சியும் !

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் 13 றாம் ஆண்டு நினைவோடு முள்ளிவாய்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது தேசம் கடந்தும் -நாம்தாய் மண்ணை...

உறவுகளின் கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை! இந்திய உச்ச நீதிமன்று அதிரடித் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை இந்திய உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி...

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2022

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் ...

இனப்படுகொலையே:வடகிழக்கு ஆயர் மன்றம்

வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் மே18 நினைவேந்தல் நாளை இனப்படுகொலை நாளாக அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழினப்படுகொலை...

தயாரானது முள்ளிவாய்க்கால் மண்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி  அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர்  அழைப்பு விடுத்துள்ளனர். ...

கிளிநோச்சியில் முன்னனியின் ஊர்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி நேற்று மன்னாரிலிருந்து கிளிநொச்சி வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை...