Mai 3, 2024

PTA:275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலைதிணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் பலர் தடுப்புக்காவலில் உள்ளனர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சந்தேகநபர்களும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்..

தற்போது 275 பேர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert