April 25, 2024

Tag: 2. Februar 2022

துயர் பகிர்தல் ஞானசேகரம் ஜெயபாலன்

தோற்றம்: 18 பெப்ரவரி 1951 - மறைவு: 01 பெப்ரவரி 2022 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், ஜேர்மனி Korschenbroich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட...

அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!

இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை...

கொல்ல வடகொரியாவும் உதவியதாம்?

 அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தின் போது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

டென்மார்கில் கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

டென்மார்க் அதன் உள்நாட்டு கோவிட் -19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ளது. இதில் முகமூடிகள் அணிவது உட்பட, அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு இதுவாகும். இரவு...

உக்ரைனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவுக்கு பாராட்டு!!

ரஷ்ய படையெடுப்பு பற்றிய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் தனது நாட்டிற்கு வழங்கப்பட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். வோலோடிமிர்...

ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை கடுமையானதாக  இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள...

இயலாமையைப் பயன்படுத்தி இழப்பீடு வழங்குவது வெட்கத்துக்குரியது – மன்னிப்புச்சபை

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக காணாமல்போனோரின் குடும்பங்களின் இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு முற்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்கத்திற்குரியதாகும்...

பஸிலுக்கு விடுதலை:விடுதலை!!

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல்...

போடா வெளியே துரோகி:மீனவர்கள் சீற்றம்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை போடா வெளியே என கத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்கள் மதுபோதையில் நிற்பதாக பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளார் டக்ளஸ். இந்திய மீனவர்களது...

இலங்கை முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம்!

மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய தென்னாசியாவிற்கான அமைச்சர்...