April 26, 2024

Tag: 4. Februar 2022

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் !!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என...

மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை வடிவமான விற்பனைக்கூட திறப்பு விழா...

கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினியை மிரட்டிய அரசியல்வாதி கைதானார்

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்...

துயர் பகிர்தல் செல்லத்தம்பி நித்தியானந்தம்

துயர் பகிர்தல்திரு. செல்லத்தம்பிதோற்றம் : 15.11.1934 மறைவு 31.01.202முள்ளானை, இளவாலையை பிடமாகவும், மாவிட்டபுரம்,யேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டுவாழ்ந்தவரான திரு. செல்லத்தம்பி நித்தியானந்தம் 30.01.2022 ஞாயிறுஇறையடி சேர்ந்தார்.அன்னார்,...

மகாவம்சம் கூறும் தமிழரின் சுயநிர்ணயம் தெரியாதா வீரசேகரவுக்கு? வ- மா-மு-உ-சபா குகதாஸ்

சில தினங்களுக்கு முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் புலிகள் கோரிய சுயநிர்ணய உரிமையை சுமந்திரனும் கோருகிறார் என குறிப்பிட்டிருந்தார். வாசிக்கும் போது வேடிக்கையாக இருந்தது முதலாவது...

எதிர்கால உணவு தேவைக்காக இறைச்சியை ஆய்வகத்தில் வளர்க்க சீனா திட்டம்

முதன்முறையாக, சீனா தனது ஐந்தாண்டு விவசாயத் திட்டத்தில் ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி மற்றும் பிற “எதிர்கால உணவுகளை” சேர்த்துள்ளது. இது உண்மையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் விஷயங்களின் அடையாளமாக...

யாழில் போராடத்தடை!

இந்திய மீனவர்களது அத்துமீறல் மற்றும் இலங்கை அரசின் பொறுப்பற்றதன்மைக்கெதிரான மீனவர்களது போராட்டத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக இலங்கை...

அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

துயர் பகிர்தல் வல்லிபுரம் கதிர்காமநாதன்

திரு வல்லிபுரம் கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) தோற்றம்: 29 அக்டோபர் 1936 - மறைவு: 03 பெப்ரவரி 2022 யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்,...

ரூமேனியாவுக்கு படைகளை அனுப்புகிறது பிரான்ஸ்!

ரூமேனியாவிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கான முன்மொழிவு ரஷயாவுக்கு ஒரு  ஆத்திரமூட்டும் செயல் அல்ல என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் நேட்டோவின் கிழக்குப் பகுதியில் தனது படைகளை வலுப்படுத்துவதற்கான...

உக்ரைன் பிரச்சினை! 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் என எச்சரிக்கை!!

கிழக்கு உக்ரைனில் முன்னரங்கில் போர் தொடங்கினால் அதனை அண்டி வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர நோிடும் என நோர்வே அகதிகள் கவுன்சில் இன்று வியாழக்கிழமை எச்சரித்துள்ளது....

திருகோணமலையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

வேட்டியை மடிச்சுகட்டி கிளம்பினார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடிவரும் மீனவர்களை தாக்க பழையபடி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டார் டக்ளஸ். இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர்...

சுதந்திர தினம் :போகமாட்டேன்-மல்கம்!

இலங்கையில் இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின்...

அருந்திக பெர்னாண்டோவை வீடு செல்ல ஆலோசனை!

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தபாய கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் தரப்பின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்துவருகின்ற நிலையில் ஏற்கனவே...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 8 மில்லியன்?

கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

நல்லாட்சியை நாசமாக்கியவர்கள்:ஒஸ்டின் பெர்ணாண்டோ!

சிவில் சமூகத்துடனும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடனும் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தற்போதைய அரசாங்கமே குழப்பியதுஎன  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் செயலாளருமானஒஸ்டின் பெர்ணாண்டோ...