März 28, 2024

Tag: 23. Februar 2022

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்...

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு; எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது, குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றது குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Credit Suisse வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன்...

ரஷ்யாவின் 3 பணக்காரர்கள் மற்றும் 5 வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தது பிரித்தானியா

கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளுக்குள் படைகளை அனுப்ப விளாடிமீர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. ரஷ்ய...

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக...

பூசி மெழுக தொடங்கினார் பிரீஸ்!

பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு...

கச்சதீவிற்கு கோத்தா கட்டுப்பாடு!

கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது இலங்கையில் இருந்து 50...

உக்ரைன் நெருக்கடி: நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஒப்புதலை நிறுத்துகிறது ஜேர்மனி

கிஉக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி இரண்டு பிரிந்து சென்ற உக்ரேனிய பகுதிகளை சுதந்திர...

112 பெற்றோர்களை இழந்து விட்டோம்: எஞ்சியிருப்பவர்களும் இறப்பதற்கு முன்னர் எமக்கு நீதி கிடைக்க வேண்டும்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும்  தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எம்மில் 75 சதவீதமானவர்கள் வயது...

முற்றும் திறந்த பிக்கு கைது!

தென்னிலங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

விகாரைகளை பதிவது இலகு!

இலங்கையில்  பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவுசெய்வதை இலக்குவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பௌத்த வழிபாட்டு தலங்களை பதிவு செய்வதற்கு பெறவேண்டிய அனுமதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பௌத்தசாசன அமைச்சு தீர்மானித்துள்ளது....

இனி உள்ளுர் சீமெந்து தானாம்!

எதிர்காலத்தில் இலங்கைக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ  குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட...

இலங்கை , தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு அனுமதி!

இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...