April 19, 2024

Tag: 25. Februar 2022

ராதாகிருஸ்ணன் இன்று இலங்கை வந்தார்!

தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஸ்ணன் இன்று இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

கிய்வ் அருகே உள்ள இராணுவ விமான நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் தலைநகர் கிய்வின் தலைநகருக்கு வடக்கே புறநகரில் அமைந்துள்ள கோஸ்ட்மேல் விமான நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்ய  விமானப்படையினர் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உக்ரைனைக் கைவிட்டது நேட்டோ!

உக்ரைனுக்குள் நேட்டோ படைகளை அனுப்பப்போவதில்லை அந்த எண்ணமும் இல்லை எனவும், உக்ரைனுக்கு நேட்டோ துணை நிற்கும் என்று  அதன் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென்பெர்க்  தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு அருகில்...

உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!!

உக்ரைன் மீது இன்று வியாழக்கிழமை ரஷ்யா போரைத் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனின் இராணுவ விமானம் ஒன்று தலைநகர் கெய்விற்கு அருகே 20 கிலோ மீற்றர் தொலைவில் ரஷ்ய...

கூட்டமைப்பு: முன்னணி, கூட்டணி கூட்டாக ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து...

20வருடங்கள்:நிமல் கொலையாளி நெப்போலியன் கைது!

பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபரான நெப்போலியனை ஒருவரை பிரிட்டனில் காவல்துறை கைதுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிடிபி அமைப்பின் முன்னாள் இராணுவ தளபதியென சொல்லப்பட்ட நெப்போலியன்...

டக்ளஸ்:பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்!

ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் செயற்படுவதால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா விலக்கி முன்மாதிரியாக செயற்படவேண்டுமென ஜனநாயகப்போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

தலையிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நோிடும்: மேற்கு நாடுகளை எச்சரித்தார் புடின்!!

உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் புடின் இன்று வியாழக்கிழமை தொலைக்காட்சி உரை ஒன்றின் மூலம் அறிவித்தார். உள்ளூர் நேரப்படி 5.55 மணியளவில் இந்த...

சிறைச்சாலை-மறுசீரமைக்கும் விசேட வர்த்தமானி !

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...

ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே, என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண குற்றம்...

ரஞ்சித் ஆண்டகை வத்திகான்பயணித்துள்ளார்!

 கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார். குறித்த குழுவினர் நேற்று (புதன்கிழமை) வத்திக்கானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...

ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்-கஜேந்திரன்

 தீவகப்பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்...