März 29, 2024

Tag: 3. Februar 2022

துயர் பகிர்தல் திருமதி திரேசம்மா சிங்கராயர்

திருமதி திரேசம்மா சிங்கராயர் தோற்றம்: 12 பெப்ரவரி 1928 - மறைவு: 01 பெப்ரவரி 2022 யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய...

துயர் பகிர்தல் சரவணை துரைசிங்கம்

திரு. சரவணை துரைசிங்கம் மறைவு: 03 பெப்ரவரி 2022 யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை துரைசிங்கம் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம்...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் – 3 டிரொன் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழிப்பு!

நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஏமன் நாட்டில் அரசு படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்...

இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி. மு- பா- உ- ஜி. ஸ்ரீநேசன் மட்டக்களப்பு.

இனவாத செயற்பாடுகள் இலங்கையில் தலை விரித்தாடுகின்றன, இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி. ஜி. ஸ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையின்போது தனது...

ஐரோப்பாவுக்கு மேலதிக படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த வாரம் கூடுதல் படைகளை ஐரோப்பாவிற்கு அனுப்ப உள்ளதாக பென்டகன்...

தலைவர் படம் :13 மாத சிறையின் பின் விடுவிப்பு!

 முகநூலில் மாவீரர் தினத்தில்; தலைவர் பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் பொதுமக்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில் ...

மன்னருக்கு மன்னாரிலிருந்து மின் வேண்டுமாம்!

ஜனாதிபதியான பின்னர் வடக்கிற்கு எட்டிப்பார்த்திராக கோத்தபாய மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மின்பற்றாக்குறையால் நாடு முடங்கியுள்ள நிலையில் புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து...

வடகொரியா ஆயுதம்:அமெரிக்கா என்ன செய்யும்?

கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்...

மணிவண்ணன்:ஜநாவை நம்பவில்லை?

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும்  மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.  இக்கலந்துரையாடலில் ஐநாவின்...

காணாமல் போனோரைக் கடண்டறிய குடும்பங்களுக்கு உரித்து உள்ளது – ஹனா சிங்கர் ஹம்டி

பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதுடன் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமை காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு இருக்கின்றது.  எனவே உண்மையையும்...

சுதந்திர தினம் அன்று போராட்டத்திற்கு அழைப்பு!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம். இதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்...

இந்தியப் படகுகளைத் தடுக்க எழுத்து வடிவிலான உறுதி வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது...

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர்  கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் ஆசிரியை ஒருவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர். அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும்,...