April 26, 2024

Tag: 6. Februar 2022

துயர் பகிர்தல் நல்லையா திருவருட்செல்வன் (அப்பன்)

திரு. நல்லையா திருவருட்செல்வன் (அப்பன்) தோற்றம்: 19 ஏப்ரல் 1965 - மறைவு: 04 பெப்ரவரி 2022 யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ...

சுவிசில் இருந்து யாழ் வந்த நபர் சடலமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான...

துயர் பகிர்தல் சின்னதம்பி அரியரட்ணம்

திரு சின்னதம்பி அரியரட்ணம் தோற்றம்: 15 ஜூலை 1953 - மறைவு: 05 பெப்ரவரி 2022 சங்கத்தானை சாவகச்சேரியை  பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு....

தில்லைச்சேல்வம் விதுலன் பிறந்தநாள் வாழ்த்து(06.02.2022

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

மெட்டாவின் பங்குகள் தொடர் வீழ்ச்சி!! 13வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சி அடைந்ததால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உலகபணக்காரர்கள் வரிசையில் 13 வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். பேஸ்புக்,...

நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்

முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான  ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும்...

இந்திய யாத்திரிகர்களிற்கு தடை!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து,...

யூ-ரியூபர் விடுதலை கோரி மகன் ஒப்பம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள யூ ரியூபர் டிவன்யா மற்றும் டினேஸ் நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைகளிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.நீண்ட நாட்களாக நாலாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

ஜேவிபிக்கு கனடாவிலிருந்து டொலர்!

ஜேவிபி அரசாங்கத்தை அமைத்தால் மில்லியன் டொலர்களை கடனாக தருவதாக கனடாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நான்குவருடத்திற்கு பணத்தை திருப்பிதரவேண்டியதில்லை நான் வட்டியை...

கிளிநொச்சியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரிக் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30...

பதாதையும் அருட்டுகிறது இலங்கை அரசிற்கு!

ண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  அதனை அகற்ற முற்பட்ட...

மல்கம் ரஞ்சித்த ஆண்டகையும் நாலாம் மாடியில்!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை புறக்கணித்த நிலையில் பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆ​ண்டகை கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவிற்கு சென்றுள்ளார். பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவஸ்தான வளாகத்தில்...