Mai 3, 2024

துயர் பகிர்தல் கந்தையா, செல்லாச்சி

யாழ். குரும்பசிட்டி கிழக்கைச் சேர்ந்த காலம் சென்ற அமரர்கள் கந்தையா, செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகன் திரு கந்தையா சிவபாதம் அவர்கள் இன்று 14-02-2022 திங்கட்கிழமை குரும்பசிட்டியில் காலமானார் என்பதை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத் தருகின்றேன். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! கதிர் வயித்திலிங்கம் குடும்பத்தினர், றோர்மொண்ட், நெதர்லாந்து.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert