Mai 18, 2024

துயர் பகிர்தல் கந்தசாமி அன்னலட்சுமி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி கந்தசாமி அன்னலட்சுமி அவர்கள் 05-02-2022 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு,அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert