Mai 7, 2024

திருகோணமலையில் புதிதாக அமைக்கப்படவிருந்த புத்தர் சிலைக்கு கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் பிரதி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert