Mai 4, 2024

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து உதவிகள் வழங்கவேண்டும்-இராணுவத்தளபதி!

முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை மத்திய நிலையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (29) விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினருக்கான வருடப்பிறப்பு சிறப்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை மத்திய நிலையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (29) விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினருக்கான வருடப்பிறப்பு சிறப்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.