April 26, 2024

அமரர் வல்லிபுரம் திலகேஸ்வரனின் இறுதிச்சடங்குபற்றிய தகவல்!


யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்தஅறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள்08.12.2021 காலை இறைவணடி சென்று விட்டார் என்ற தகவல் நீங்கள் அறிந்ததே.

அன்னாரின் பூத உடல் பார்வைக்காக 14.12.2021 செவ்வாய்கிழமை மதியம்13:00 மணியில் இருந்து 14:00 மணிவரைபார்வைக்கு வைக்கப்படும்

அவரின் இறுதிகிருயை 16.12.2021 வியாழக்கிழமை 11:00 மணிக்கு அரம்பமாகி 13:00மணிக்கு தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்

என்ற தகவலை மனைவி, பிள்ளைகள்,அறியத் தந்துள்ளார்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

மகன் 015146252812