Mai 1, 2024

புதிய முயற்சி நூல்நிலையம். 24 மணி நேரமும் திறந்த நிலையில் இருக்கும்.

தமிழ் வாசிப்பை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக முதல் முதலாக இலவச 24மணிநேரமும் திறந்த நூல்நிலையம் ஒன்றை யேர்மன் மக்களுடன் இணைந்து சுண்டன் நகரில் 16.11.2020 திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நல்ல செயற்பாட்டை பண்ணாகம்.கொம் இணையமும் ,யேர்மன் தமிழ் கலாச்சார மன்றமும் இணைந்து செயற்படவுள்ளது என்பதை மிக மிக மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.
GTK மன்றத் தலைவர்,நிர்வாகத்தினர்.