April 28, 2024

சில்லாலை கதிரை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் 2020 மறைக்கல்விவார நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன!

யாழ்ப்பாணம் சில்லாலை பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான  போட்டிகள்,  பரிசளிப்பு விழா நிகழ்வானது மறையாசிரியர்கள் ,மாணவர்கள் சேர்ந்து ஒழுங்குபடுத்திய மறைக்கல்வி கண்காட்சி,  சிறப்பு திருப்பலிகள் என்பவற்றுடன்  மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு வலைஞர்மட  மாணவர்களுடனான வெளிக்கள சுற்றுலா நிகழ்வும்  பங்குத்தந்தை அருட்திரு அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது