März 28, 2024

Tag: 20. September 2020

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதோ முக்கிய அறிவித்தல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பாட நெறியை கற்பதற்கான ஆட்சேர்க்கும் பொருட்டு தேவையான கல்வித் தகைமைகளையும் தகவு திறன்களையும் உடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வியியற்...

பட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன்!

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது இளைஞன் தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16...

தமிழ்க் கட்சிகளின் திடீர் ஒற்றுமை தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்-அஸாத் ஸாலி பெருமிதம்!

“கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும்...

சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய...

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020

யேர்மனியில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் 6 வது அகவை ஒன்றுகூடலும் நிறைவு விழா19,09,2020 அன்று இன்றய கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதன்...

நாமலுக்கு கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

மதுரங்குளி மாதிரி பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறார் என தெரியவருகிறது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று...

உயிரிழந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் கனகரட்ணம் பார்த்தீபன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த தனது தந்தையின்  நீண்ட நாள் ஆசையாகிய சட்டத்தரணியாக வர வேண்டும்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் கருத்து!!!

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

20 அறவே வேண்டாம்!19 பிளஸே வேண்டும்: சஜித் அணி…..

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி...

திலீபனை நினைவுகூரும் பிரான்ஸ் இளையோர்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5 நாளன்று பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா நிலைக் கவனயீர்ப்பு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் அமைந்துள்ள தியாக...

மீண்டும் கொரோனா எச்சரிக்கை?

  சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை...

மீன்பிடிக்கு வெடிபொருள் ?

வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (18) இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட...

கோத்தாவிற்கு ஒரு கடிதம்?

 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கான தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்குகின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும்...

டிக்-டாக் மற்றும் வி சட் ஆகியன தரவிறக்கம் செய்யத் தடை!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உளவு பார்ப்பதாகவும் கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் செப்டம்பர் 15-ஆம் திகதி பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க...

பிழை செய்தீர்களா? சி.வி

கேள்வி: நடைபெற்று முடிந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நடந்துகொண்ட விதம் உங்களுக்குத் திருப்தி அளித்ததா? அத்துடன் இந்த வழக்கு பற்றி...

பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள்

தானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை  தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில்...

பனங்காட்டான் எழுதிய “இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் – 1“

1987ம் ஆண்டு - அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே...

தாக்குதலிற்கு பதுக்கி வைத்த வெடிபொருள் யாழில் மீட்பு?

செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (19) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில்...

மரணவீட்டிற்கு முற்பதிவு:மாகாணசபை அமைச்சருக்கு மிச்சம்?

13வது திருத்த சட்டத்தை நீக்க கோத்தாவின் எடுபிடிகள் மும்முரமாக முழங்க இந்தியா இவ்விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணி வருகின்றது. இதனிடையே மாகாண சபை முறைமையை ஒழிப்பது...

நவாலியில் சடலம் மீட்பு!

மானிப்பாய் நவாலிப் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை வயலில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் நவாலியைச் சேர்ந்த 65 வயதுடைய செல்லத்துரை...

மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட...

சி.வியும் போராட்டத்திற்கு ஆதரவு?

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்த வாரம் திட்டமிடப்படும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உள்ளதென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....