April 20, 2024

Tag: 13. September 2020

புதிய நடைமுறையின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை…. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு...

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிட கூடாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பகிரங்கமாக கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறி, அந்த கட்சியின பொதுச்...

மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்ற புகைப்படங்கள்!

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் மாணவிகள்….

சுமந்திரன், ஸ்ரீதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவஞானம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

சிவகுமார் திஷானவி அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2020

லண்டனில் வாழ்ந்துவரும் லண்டன் சிவா தம்பதிகளின் சொல்வப் புதல்வி திஷா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் .இவரது பிறந்தநாளை ஒட்டி தாயகத்தில் 13.09.2020....இன்றைய...

திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ட அன்மையில் தெரிவித்த கருத்து

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை எனவும், உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு...

மட்டக்களப்பில் வாளுடன் இளைஞர் ஒருவர் கைது

  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்....

திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின்  பிறந்தநாள்.13.09.2020

  யேர்மனி பீலபிட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி :சாந்தினி லம்போதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து .13.09.2020 இன்று அவர்களின் இல்லத்தில் கணவன் பிள்ளைகளுடன் கொண்டாடுகின்றார் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும்...

வெலிக்கடை சிறை்சாலை கைதிகளை சந்தித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி!

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று, வெலிக்கடை சிறைச்சாலையின் ஜி-வார்டில் ஆய்வு நடத்தியுள்ளார். ஜி-வார்டில் உள்ள கைதிகள் 76-90 வயதுக்குட்பட்டவர்கள்....

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை,...

சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குங்கள் – தவராசா கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கே.வி.தவராசா கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை...

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர் போராட்டம்?

வடமராட்சிக கிழக்கில் அத்துமீறி வருகை தந்துள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு  வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். வெளி மாவட்ட மீனவர்கள்...

வடக்கு கருணாவிற்கு நாக்கை பிடுங்கும் கேள்விகள்?

சிங்கள தேசத்திற்கு நல்லிணக்கம் காண்பிக்க முற்பட்டு வரும் வெளிச்சம் கருணாகரன் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றன. கடந்த சில வாரங்களாக நீதியரசர் விக்னேஸ்வரனை அரச ஒட்டுக்குழு...

டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார்.

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான கிழக்கு செயலணிக்கான ஆட்களை தேடுவதாக சொல்லித்திரிந்த டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார். தாமாக செயலணியில் இணைய முன்வந்த வைத்தியகலாநிதி முரளிக்கு நியமனக்கடிதத்துடன் சந்திப்பதாக புறப்பட்ட டக்ளஸ்;...

நிலவிலிருந்து கற்கள் ,மண் கொண்டுவந்து விற்கலாம்!

நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு  NASA திட்டமிட்டுள்ளது.  நிலவில் உள்ள வளங்களைக் கொண்டுவரும் நிறுவனங்களுக்குத் தகுந்த தொகை வழங்கப்படும்...

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருக்கியது கொரோனா நோயாளர்கள்!

தமிழகத்தில் நேற்று புதிதாக 5519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 6006 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நேற்று(செப்.11) 5519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5பேர் வெளிமாநிலங்களிலிருந்து...

வடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் வட கொரியாவில் பரவவில்லை...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள. அனைவரும் இப் பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து...

ஜே.ஆரிடம் சிவா, ருத்ரா, சர்வா வசமாக சிக்குண்டதுபோல கோதாவிடம் சர்வேஸ்வரன்! பனங்காட்டான்

''1983 தமிழின அழிப்புக் காலத்தில் இலங்கையின் சட்ட மாஅதிபராகவிருந்த சிவா பசுபதியையும், பொலிஸ் மாஅதிபராகவிருந்த ருத்ரா ராஜசிங்கத்தையும், பிரதம நீதியரசராகவிருந்த சுப்பையா சர்வானந்தாவையும் தமிழர்கள் என்று கூறி அப்போதைய...