März 28, 2024

Tag: 14. September 2020

வலி.வடக்கு மீண்டும் நாடகங்கள்?

வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை வைத்து வங்குரோத்து அரசியல் செய்வது மாறி மாறி ஆட்சியிலிருக்கின்ற தரப்புக்களது நடவடிக்கை. முன்னர் மகிந்த,மைத்திரி,ரணில் என தொடரும் நாடகம் மீண்டும்...

மீண்டும் முடங்கிய மன்னார் புகையிரத நிலையம்?

மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (13) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன்...

டெனீஸை சிந்திக்க வைத்த 8வயது மகன்?

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற டெனிஸ்வரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீஸ்வரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்...

ரணிலின் கதிரைக்கான கடைசி நாள்?

ஜக்கிய தேசியக்கட்சியில் ரணில் தலைமைக்கு ஆணி அடிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. சஜித் தரப்பின் வெளியேற்றம்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாமல் போனமையென பெரும்...

மிலிந்த அமெரிக்க உளவாளியே?

ரணிலின் முக்கிய சகபாடியான மிலிந்த மொரகொட அமெரிக்க உளவாளியென தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக மிலிந்த மொறகொட செயற்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்...

சி.விக்கு ஆதரவாக டெனீஸ்வரன் சிக்சர்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னிறுத்தி அவரை உள்ளே தள்ள அரசு முற்பட்டுள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விலக முன்னாள் வடமாகாண...

எனது மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

“ சுவிஸ் இசைக்கலைஞர்கள் சங்கமம் “25..09..2020 ( வெள்ளிக்கிழமை ) 16:00 மணி

சுவிஸ்வாழ் இசைக்கலைஞர்களே இசை ரசிகர்களே இசையில் ஆர்வமுள்ளவர்களே, மற்றும் பாடும்திறன் இருந்தும் பாடுவதற்கு மேடைகள் கிடைக்காமல் மனம் சோர்ந்துபோயிருக்கும் எதிர்கால பாடக பாடகிகளே உங்கள் எல்லோரையும் ஒரே...

திரு இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம்

திரு இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம் தோற்றம்: 30 ஜூன் 1954 - மறைவு: 12 செப்டம்பர் 2020 யாழ். மாவடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி...

அதிர்ச்சி அடையாதீர்கள்: கொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக...

துயர் பகிர்தல் நாகேந்திரம் மகாலட்சுமி

திருமதி நாகேந்திரம் மகாலட்சுமி தோற்றம்: 14 ஜனவரி 1940 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ்...

பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும்...

துயர் பகிர்தல் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)   தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை...

வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு தேவை -எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழர்களுக்கான நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு மற்றும்கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறும்...

துயர் பகிர்தல் சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)

திருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி) தோற்றம்: 28 டிசம்பர் 1959 - மறைவு: 11 செப்டம்பர் 2020 யாழ். நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப்...

யாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் சிவசம்பு சிவபாக்கியம்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம் யாழ் /வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவசம்பு சிவபாக்கியம்(பாக்கியாச்சி) ஆசையம்மா அவர்கள்...

சுகாதார தொழிலாளிகள் மீது கை வைத்த வர்த்தக நிலையத்தினர்: இரு ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை – குஷ்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தான் முயற்சி செய்யவில்லை, தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் இராசு பொன்மலர் 

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர்  இராசு பொன்மலர் அவர்கள் 09-07-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்  . அன்னார்,...

மயக்க மருந்து கொடுத்து பெண்ணை வன்புணர்வு செய்தவருக்கு இளஞ்செழியன் கொடுத்தார் பார் ஒரு தண்டனை

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி...

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

நேற்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. இன்று (14/09/2020) Saarbrücken மாநகரசபையில் காலை...