März 29, 2024

Tag: 10. September 2020

புலம் பெயர் இலங்கையர்களுக்கு மகிந்தவின் விசேட அழைப்பு..

புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என பிரதமர மகிந்த ராஜபக்ச அழைப்பு...

ஆயுதங்கள் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டப்பட்ட போதும் ஒன்றும் கிடைக்கவில்லை

  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட சாலை பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்து உள்ளதாக நம்பப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து...

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் குருநகர் பகுதியில் 500 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது!

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் ரெனாடா டெசாலியன் தலைமையில் ஐ.நா. குழு...

இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2020

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார்

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக...

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை – போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம்...

துயர் பகிர்தல் நாகலிங்கம் கணேசலிங்கம்

திரு நாகலிங்கம் கணேசலிங்கம் தோற்றம்: 05 மார்ச் 1935 - மறைவு: 08 செப்டம்பர் 2020 யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட...

பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில்!

பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டன. ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்று வரும்...

துயர் பகிர்தல் திரு ராசையா ஜெயாநிதி

திரு ராசையா ஜெயாநிதி தோற்றம்: 23 அக்டோபர் 1950 - மறைவு: 08 செப்டம்பர் 2020 யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், கனடா Montreal...

பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை – மஹிந்த ராஜபக்ஷ

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்...

துயர் பகிர்தல் ஜானகி திருஞானசம்பந்தன்

திருமதி ஜானகி திருஞானசம்பந்தன் தோற்றம்: 08 டிசம்பர் 1956 - மறைவு: 07 செப்டம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும்,...

மதுசன் நர்மதா 5வது பதிவுத்திருமணநாள்வாழ்த்து 10.09.2020

  .   யேர்மனியில் விற்றன் நகரில் வாழ்ந்துவரும் மனோகரன் ஈஸ்வரிதம்பதிகளின் செல்வப் புதல்வன் மதுசன் யேர்மனி பேர்லினில் வாழ்ந்துவரும் விமலேந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி நர்மதாவைப் பதிவுத்திருமணம்...

முன்னணிக்கு தடையாம்?

1987ம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள்...

கிழக்கு நினைவேந்தலில் வடக்கு இளைஞோர்?

சத்துருக்கொண்டான் பகுதியில் 186 தமிழர்கள் படுகொலை நினைவு அஞ்சலி நிகழ்வில் வடக்கிலிருந்து சென்றிருந்த இளையோர் பங்கெடுத்துள்ளனர்.    குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர...

கூட்டமைப்பின் பேச்சாளர் சாணக்கியன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி வழங்கப்படவுள்ளது.நேற்றைய தினம் நாடாளுமன்றில், சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது...

நாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்?

மகிந்தவை பாராட்டி நாவற்குழியிலிருந்து மறவன்புலோ சச்சிதானந்தன் கடிதமெழுத அவரது ஊரிலோ சிங்கள ஆக்கிரமிப்பு மும்முரமடைந்துள்ளது. ஏற்கனவே பாரிய விகாரையினை அமைத்துள்ள சிங்கள தேசம் தற்போது புதிய கட்டுமானங்களை...

மகிந்தவை பாராட்டிய மறவன்புலோ?

பிரதமர் மகிந்த இராசபக்சவையும் அரசையும் பாராட்டியுள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர் பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு...

நுண்கடன் விவகாரம்: போட்டுதாக்கிய கஜேந்திரகுமார்

இலங்கை அரசின் நுண்கடன் திடம் மற்றும் நிவ சுவீகரிப்பினால் பாதிகக்ப்பட்ட மக்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று 08/09/20 மத்தியவங்கி மீதான நிதி...

மரண தண்டனையாளி: ஆடிப்போயுள்ள தெற்கு!

நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் இலங்கை நாடாளுமன்றில் பதவியேற்க இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அழியாத கருப்பு குறி சேர்க்கப்பட்டுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது..இது...

திருமலையில் சூதாட்டம்! 8 பெண்கள் கைது!

திருகோணமலை சீனன் குடா பாலம்போட்டாறு பிரதேசத்தில் சிற்றூர்த்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...