März 28, 2024

Tag: 19. September 2020

யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் அண்டு வணக்க நிகழ்வு.

  தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா நோயின் விதிமுறைக்கு ஏற்றாற்போல் அங்கு...

துயர் பகிர்தல் தாயுமானவர் சிவபாக்கியம்(யோகம்)

நீர்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட  தாயுமானவர் சிவபாக்கியம்  (யோகம்)அவர்கள் 19.09.2020காலமானார் என்பதை ஆழ்த கவலையுடன் அறியத்தருகின்றார்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  ...

துயர் பகிர்தல் திரேசம்மா யோசப்

திருமதி திரேசம்மா யோசப் தோற்றம்: 15 ஜூன் 1928 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்...

மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற போகிறோம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாராந்த...

துயர் பகிர்தல் தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை

திருமதி தங்கச்சிப்பிள்ளை செல்லத்துரை தோற்றம்: 09 டிசம்பர் 1926 - மறைவு: 16 செப்டம்பர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

சுவிற்சர்லாந்தில் 26வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 !

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வாக இன்று நாடு தழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப் பேணி...

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னி பிரதேசத்தின் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது.

குடிநீருக்கு தட்டுப்பாடுமிக்க வன்னியின் மாத்தளன் பிரதேசத்தின் 'புதுமாத்தளன்' பகுதியில் மக்கள் பாவனைக்கான கிணறு இன்று(19.09.2020) கையளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து பேர்ண் மாநில 'தூண் நகர நண்பர்கள்' இப்பணிக்கான நிதியினை...

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மூன்று இராணுவ அதிகாரிகள் கைது

எஸ் தீபன்   ·  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்! வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவிலிருந்து 18 இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே...

ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க...

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி...

தமிழ் வரலாற்றறிஞர்களின் பொறுப்பு? மு.திருநாவுக்கரசு

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான...

எங்கள் தாயகத்தில் வெடுக்குநாறி மலை எங்குள்ளுது….?

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது . சுமார் 2000 ஆண்டுகள்...

காரைநகர் பிரதேச செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன!

சுதேச மருத்துவ அமைச்சினால் நாடு முழுவதும்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  மூலிகை மர உற்பத்தி திட்டத்தின் கீழ், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலகத்தில் மூலிகை...

வன்முறைக் கும்பலினால் செம்மணி இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறை குழு ஒன்றினால் ஜாபான மனதிற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதிவெடி மற்றும் கைக்குண்டுகள் இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்றைய...

குன்றும் குழியுமாக காணப்படும் செம்மணி உபவீதியை செப்பனிடுமாறுசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ் கண்டி வீதியினையும் பருத்தித்துறை வீதியினையும் இணைக்கும் செம்மணி வீதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவிற்கு அருகாமையில் நல்லூர் ஆலயத்தினை பிரதிபலிக்கும் அலங்கார வளைவு மீள்குடியேற்ற அமைச்சின் நிதி...

மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட...

சி.வியும் போராட்டத்திற்கு ஆதரவு?

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்த வாரம் திட்டமிடப்படும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உள்ளதென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/...

இந்திய இழுவை படகால் மூழ்கடிக்கப்பட்ட உள்ளுர் படகு?

வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உள்ளுர் மீனவர்களது படகு இந்திய மீன்பிடி இழுவைப்படகினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.படகிலிருந்து பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த  மூன்று இந்திய மீன்வர்களும் மயிரிழையில்...

நால்வர் வெளியே?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை விவகாரம் தொடர்பில் நான்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த மாணவர்கள்...

யாழில் ஊடகப்பணியாளர் மீது தாக்குதல்?

  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (18)...