April 24, 2024

Tag: 26. September 2020

இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் இளம் சீன ராணுவ வீரர்கள்!

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது. ஜூன் 15...

துயர் பகிர்தல் சுப்பன் ஐங்கரன்

திரு சுப்பன் ஐங்கரன் தோற்றம்: 21 ஜனவரி 1969 - மறைவு: 18 செப்டம்பர் 2020 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் ஐங்கரன்...

இது தெரியவில்லை என்றால் கொரோனா மீண்டும் மனிதர்களுக்கு பரவும்: WHO எச்சரிக்கை

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்....

துயர் பகிர்தல் கதிரவேல் சீனிவாசகம்

திரு கதிரவேல் சீனிவாசகம் தோற்றம்: 26 ஜூலை 1949 - மறைவு: 24 செப்டம்பர் 2020   யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா ஆகிய இடங்களை...

மட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில்,...

துயர் பகிர்தல் சுந்தரம் விநாயகமூர்த்தி

திரு சுந்தரம் விநாயகமூர்த்தி   தோற்றம்: 27 மே 1937 - மறைவு: 25 செப்டம்பர் 2020 யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், தற்போது கனடாவை...

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயத்தில்...

தியாக தீபம் தீலிபன் அவர்களின் அடையாள உணவு தவிர்ப்பு யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெறும்.

நல்லூரில் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய” தீ “இன்றும் அனையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்கிறது. இன்று பிற்பகல்...

பலாலிஅந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல் பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.!

பலாலி அன்ரனிபுரத்தில் அமைந்துள்ள வனத்து அந்தோனியார் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல்  பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. புனித வனத்து அந்தோனியார் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளில் நடைபெற்றுவரும் இந்நாள்களில்...

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை திருடிவந்த திருட்டு சந்தேக நபர்கள் மூவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் நிறுத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளை திருடிவந்த திருட்டு சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்...

பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வு சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது!

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வு ஒன்று ஹோரகொல்ல பகுதியில் முன்னாள் ஜனாதஜபதஜ சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

செல்வரட்ணம் நவரட்ணம் அவர்களின்(60வது) பிறந்த நாள் வாழ்த்து: (26.09.2020)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.2020)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார்...

திருமதி நாகம்மா(பூபதி)அவர்களின் 77வது பிறந்தநாள்வாழ்த்து 26.09.2020

இன்றய தினம் பிறந்தநாளைக்கொண்டாடும் நாகம்மா(பூபதி)அவர்களை உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்   இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

முஹம்மது சப்தார் கான் சந்திப்பு

இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் (Colonel Muhammad Safdar Khan) நேற்று  (24) கடற்படைத் தளபதி...

தமிழ் மக்கள் பேரவையும் தயார்?

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியத்தின் பேரால் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் ஆகும்” என்று...

திலீபன்:தடை அதனை உடை!

திலீபனின் நினைவேந்தலை தடுத்து விட இலங்கை அரசு மும்முரமாக உள்ள நிலையில் தமிழ் கட்சிகளது உண்ணாவிரத போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று இடமொன்றில் போராட்டத்தை...

சந்நிதிக்கும் தடை?

நாளைய தினம் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலயத்தில் முன்னெடுக்கப்படவிருந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை காவல் துறை நீதிமன்ற படியேறி தடை பெற்றுள்ளது. நல்லூரில் நினைவேந்தலினை முன்னெடுக்க...

முன்னணி -ஜேவிபி புரிந்துணர்வு?

சபாநாயகரின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு சார்பானவையாக காணப்படுகின்றதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். நிலையியற்கட்டளை சட்டத்தின் கீழ் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம...

வெடுக்குநாறிக்கு அழைக்கிறனர் மாணவர்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3கி.மீ தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ம் ஆண்டுகள் பழமை...

படம் காண்பிக்கும் கோத்தா?

தென்னிலங்கையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்க முற்படும் போது அதனை திசைதிருப்ப நாடகங்களை அரங்கேற்றுவது கோத்தபாய பாணியாகும். வீதி போக்குவரத்து சர்ச்சைகள் மற்றும் தோட்டதொழிலாளர் பிரச்சினைகளை திசைதிருப்பவே...

கொரோனாவாம்:ஆள்பதிவில் இலங்கை காவல்துறை?

வெடுக்குநாறி மலைக்கான தமிழ் மக்களது பணயம் இம்முறை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க இலங்கை காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் கடும் பிரயத்தனத்தில் குதித்துள்ளது. வவுனியா நெடுங்கேணி...

நோபல் பரிசுத் தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பரிசு...