April 27, 2024

Tag: 14. September 2020

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்....

துயர் பகிர்தல் இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா

யாழ். கச்சேரி நல்லூர் வீதி கற்பகவிநாயகர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய?

  வன்னியில் தமிழ் மக்களது காப்பான் என தெற்கினால் கொண்டாடப்பட்ட இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய கடந்த தேர்தலுடன் குப்பைகள் வீசப்பட்டிருந்த நிலையில் கோத்தா தரப்பும் கண்டுகொள்ளாதிருந்தது....

வவுனியா விபத்து! மாணவன் பலி!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற  உந்துருளியும் நொச்சிக்குளம் நோக்கிப் பயணித்த ஈருளியும்...

வடக்கில் மாணவ தாதாக்கள்?

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் ...

பிரான்ஸ் மாவீரர் நாள் 2020 தொடர்பான அறிவித்தல்

எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிர்களை ஆகுதியாக்கிய எம் தேச மாவீரர்கள் என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 27 இல் மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள் ஊர்கூடி...

மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டிங்களா?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு யாழ்ப்பாணம் நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டீங்களா? உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? நமக்கு...

விகாரை விகாரையாக ஏறி இறங்கும் கோத்தா?

இலங்கை நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக...

தமிழரசு செயலாளர் அரிய நேத்திரனுக்கு?

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக அரியநேத்திரனிற்கு சந்தரப்பம் வழங்க மாவை முடிவு செய்துள்ளார்.இத்தகவல் மாவையின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை...

ராஜபக்ச குழு அறிக்கை செவ்வாய்?

ராஜபக்ஸ குடும்ப நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் 20 வது திருத்த சட்ட ஆலோசனை குழு அறிக்கை செவ்வாய் கையளிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் அரச தரப்ப பிரதிநிதிகளை...

புதையல்! விளக்கமறியலில் 11 பேர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொத்தானை வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற...

துயர் பகிர்தல் துரையப்பா அழகரத்தினம்

திரு துரையப்பா அழகரத்தினம் (முன்னாள் பிரபல வர்த்தக உரிமையாளர்- Newtone Electricals) தோற்றம்: 29 ஆகஸ்ட் 1928 - மறைவு: 13 செப்டம்பர் 2020 யாழ். கொக்குவிலைப்...

விவசாயிகள் தொடர்பில் கோட்டாபய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை… வெளியான முக்கிய செய்தி….

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென...

துயர் பகிர்தல் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

திரு தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்) தோற்றம்: 24 மார்ச் 1936 - மறைவு: 08 செப்டம்பர் 2020 இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும்...