April 27, 2024

மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாரு ஜேர்மனி செ.தயாபரன் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்படும் பணி.

தான் பெற்ற பிள்ளைகளில் மூன்று பேர்களை மாவீர்களாகக் கொடுத்த நீர் வசதியற்ற விதவைத்தாயாருக்கான கிணறு அமைப்பிற்கான முதற்கட்ட கல்லரிதல் வேலை. ஜேர்மனி வாழ் தமிழுறவு செ.தயாபரன் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்படும் பணி.
ஒழுங்கமைப்பு: து.திலக், ஏர் நிலம்.