März 29, 2024

Tag: 26. Juli 2020

வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் நீதியரசர் என்ன செய்தார் என்று கேட்கும் கூத்தமைப்பு வண்டில்களே…

எதிரி காலில் செருப்பாக ஏறி நின்று ஐந்து ஆண்டுகள் ரணில் ஆட்சிக்கு முட்டு கொடுத்த சம்மந்தன் கும்பல் பணம் வீடு என்று சொத்து குவிப்பு தவிர மக்களுக்கு...

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற 'செல்லமுத்து' நாவல் பற்றிய திறந்த உரையாடுகை. 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு மரநிழலின் கீழ் இக்கூடுகை ஆரம்பமானது. 'கச்சானும் கதையும்' எனும்...

சீன தூதரக கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்த அமெரிக்க பொலிசார்!

அமெரிக்க அதிபர் உத்தரவின்பேரில் சீன தூதரகம் ஒன்று மூடப்பட்ட நிலையில், அதன் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அமெரிக்க பொலிசார். Houstonஇலுள்ள சீன தூதரகத்தை...

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் !

விரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

சட்டப் போராட்டத்தில் சாதித்த நாம் தமிழர் கட்சி.. ஆபத்திலிருந்து தப்பிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் By Veerakumar | Updated: Saturday, July 25, 2020, 20:02...

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பின்னர் ஒரு குழுவினர் குறித்த கட்டடத்தின் கதவை உடைத்து...

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர், க,சுகாஸ், ஆகியோரை உள்ளடக்கிய முன்னணி செயற்பாட்டு அணி...

சம்பந்தன் மிரட்ட முடியாது-சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது- கோட்டாபய அரசு அறிவிப்பு

  இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வெளிவிவகார...

இவர்களெல்லாம் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..! பெரிய அடியாக அமைந்த அறிவிப்பு

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) வெளிநாட் மாணவர்களுக்கா புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதாவது வரவிருக்கும் பள்ளி காலத்தில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளை...

கோட்டாபயவினால் முடியாது சஜித்தால் முடியும்! லக்க்ஷமன் கிரியெல்ல

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

ரூபனை தோற்கடிக்க புலனாய்வு பிரிவு?

திருமலையில் இரா.சம்பந்தனது வெற்றிக்காக களமிறங்கியுள்ள ஜனநாயகப்போராளிகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தப்போவதாக கட்டியங்கட்டி களமிறங்கிய இந்த அணியினர் இராணுவ...

கண்ணதாசனை வைத்து மலின அரசியல்?

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மீள் விசாரணைக்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சில சட்டத்தரணிகள் அதனை தமது சாதனையாக்கி  அரசியலுக்கு பயன்படுத்துவது வேதனைக்குரியதென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். விரிவுரையாளர்...

மோசமடைந்து வரும் உறவு! சீனத் துணைத்தூதரகம் அமெரிக்காவால் உடைப்பு!

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. அமெரிக்க - சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது.  சீனா...

ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி! போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது!

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது. அதிலும்...

சுமந்திரனை மக்கள் நிராகரிப்பர்: கஜேந்திரகுமார்?

சுமந்திரனின் பொய் காரணமாக அவரை மக்கள் நிராகரிப்பர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில்...

ஆனோல்ட்டிற்கு போத்தல் வீச்சு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இ.ஆனல்ட்டின்பிரச்சார கூட்டத்தின் போது சில பொதுமக்கள் போத்தல் வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று (24) இரவு நடந்த...

சந்திரகுமார் ஆதரவு அதிகாரிகள் தேர்தல் கடமையில் இல்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் மு.சந்திரகுமாரிற்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்த அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் சி.சிறீதரன் தரப்பினால் முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில்...

பனங்காட்டான் எழுதிய “பேசுவது உங்கள் வாய் கேட்பது மற்றவர் காது“

தேர்தல் காலத்தில் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறாவிட்டாலும், மாலைமரியாதை மேளதாள வாத்தியங்கள் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகளின் வாய்வீச்சுக்கும், பகிரங்க சவாலுக்கும், அறிக்கைப் போருக்கும் குறைவில்லை. அடுத்த மாதத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கவுள்ள...

கோத்தா வெருட்டல் என்னிடம் செல்லாது: சி.வி?

தமிழ் மக்களை வெருட்டிப் பணிய வைக்கலாம் என்று அரசாங்கம் நினைத்தால் தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடமும் மற்றையவர்களிடமும் கேட்டு வைக்கின்றேன். இவ்வாறான செயல்களை...