März 29, 2024

Tag: 23. Juli 2020

துயர் பகிர்தல் கணேசன் குருநாதி அவர்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் குருநாதி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற குருநாதி, நாச்சிப்பிள்ளை...

இந்த அரசாங்கத்தின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது – ஹர்ஷ

தற்போதைய அரசாங்கம் நான்கு மாதத்திற்குள் நாட்டின் கடன் 1000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ​​சர்வதேச சமூகம்...

மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என நினைக்கின்றது அரசு: கடுமையாகச் சாடும் ரணில்

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசு மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக...

அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

விலங்கு உணவாக நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை பயன்படுத்துவதனை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வர்த்தமானி ஒன்று வெளியாகி உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்...

எம்மை வீதி வீதியாக அலைய விடப் போவதாக கூறியவரும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்- பசில் ராஜபக்ச

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விட போவதாக கூறியவர்களும் தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய...

யாழ் இளைஞனை கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லை..!!இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்…!! ATHIRVU நியூஸ்

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இருந்து சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் இளவாலைப்...

இந்தியில் அஞ்சான் படம் செய்த சாதனை

சூர்யா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் படுதோல்வி அடைந்த நிலையில் இப்போது இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சூர்யா...

தமிழர்களின் அழிவிற்கு சம்பந்தனின் 3 குணங்களே காரணம் – விக்னேஸ்வரன்!

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். ஆனால் அவர் இவ்வளவு சுயநலம் கொண்டவர், பந்தாவிற்கும் படாடோபத்திற்கும் அடிமை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. பதவியில் இருந்தபோது மௌனமாக இருந்தவர்,...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனான நாற்பது வருடப் போராட்டமும்

  மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு...

ரிஷாத்தின் கைதை மஹிந்தவே தடுக்கிறார்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரிசாத் பதியூதீனை கைது...

சமூக குற்றங்களை தடுக்க எமக்கு வாக்களியுங்கள் – அநுரகுமார திசாநாயக்க

சமூக குற்றங்களை தடுக்க வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

சம்பந்தன் ஐயா ஈழ தமிழரின் அரசியல் தலைவராக இருக்க குறைந்தது என்ன செய்திருக்க வேண்டும்.

1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள்...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2020)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...

துயர் பகிர்தல் திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம்

திரு தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் தோற்றம்: 09 டிசம்பர் 1958 - மறைவு: 20 ஜூலை 2020 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம்...

முன்னாள் போராளி விவகாரம்: ஆணைக்குழு தலையீடு!

கிளிநொச்சி திருநகர் முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் இலங்கை மனித...

சிறீதரன் அலுவலகத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு?

கிளிநொச்சியில் தேர்தல் களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வெற்றிக்காக பாடுபடும் கும்பலில் இராணுவ புலனாய்வு முகவர்கள் பலரும் நிரம்பி வழிவதாக முன்னாள் போராளிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

அமெரிக்க சீனா முறுகல்! ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவு!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்களைப்  பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

திருமலை பிரச்சாரத்தில் சி.வி.

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருக்கோணாமலை காளி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். திருகோணமலை மாவட்டதில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரூபன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் இந்த...

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!

வவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக  ஒமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர்...

சிவி – திருமலை ஆயர் சந்திப்பு?

தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட பேராயர் நோயல் இம்மானுவேல் அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய சுயேச்சைக் குழு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்றின் முன்பாக வைத்து முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் கட்சியை சேர்ந்த  கரைச்சி  பிரதேசசபை உறுப்பினர்...